being created

ஆண்டாள் பிரியதர்ஷினி: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Image Added)
 
(Para Added; Image Added)
Line 1: Line 1:
[[File:Writer Andal Priyadarshini.jpg|thumb|ஆண்டாள் பிரியதர்ஷினி]]
[[File:Writer Andal Priyadarshini.jpg|thumb|ஆண்டாள் பிரியதர்ஷினி]]
[[File:Andal Priyadarshini.jpg|thumb|கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி]]
ஆண்டாள் பிரியதர்ஷினி (அக்டோபர் 5, 1962) கவிஞர். எழுத்தாளர். பேச்சாளர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவர். சென்னை,கோவை, புதுவை தொலைக்காட்சி நிலையங்களில் பணியாற்றினார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
ஆண்டாள் பிரியதர்ஷினி (அக்டோபர் 5, 1962) கவிஞர். எழுத்தாளர். பேச்சாளர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவர். சென்னை,கோவை, புதுவை தொலைக்காட்சி நிலையங்களில் பணியாற்றினார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ஆண்டாள் பிரியதர்ஷினி, 1962-ல், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், புலவர் நெல்லை ஆ. கணபதி - சுப்புலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்தார். சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிக் கல்வி பயின்றார். எதிராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணா பல்கலையில் எம்.பில். முடித்தார்.
== தனி வாழ்க்கை ==
ஆண்டாள் பிரியதர்ஷினி, சென்னை,கோவை, புதுவை தொலைக்காட்சி நிலையங்களில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றினார். கணவர் பால இரமணி (மறைவு-2021) ஒரு மகன்; ஒரு மகள்.





Revision as of 22:27, 21 January 2023

ஆண்டாள் பிரியதர்ஷினி
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி

ஆண்டாள் பிரியதர்ஷினி (அக்டோபர் 5, 1962) கவிஞர். எழுத்தாளர். பேச்சாளர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவர். சென்னை,கோவை, புதுவை தொலைக்காட்சி நிலையங்களில் பணியாற்றினார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஆண்டாள் பிரியதர்ஷினி, 1962-ல், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், புலவர் நெல்லை ஆ. கணபதி - சுப்புலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்தார். சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிக் கல்வி பயின்றார். எதிராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணா பல்கலையில் எம்.பில். முடித்தார்.

தனி வாழ்க்கை

ஆண்டாள் பிரியதர்ஷினி, சென்னை,கோவை, புதுவை தொலைக்காட்சி நிலையங்களில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றினார். கணவர் பால இரமணி (மறைவு-2021) ஒரு மகன்; ஒரு மகள்.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.