திலகவதி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
திலகவதி (பிறப்பு: 1951) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். | திலகவதி (பிறப்பு: 1951) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். | ||
== | == பிறப்பு, கல்வி == | ||
திலகவதி கோவிந்தசாமி தர்மபுரி மாவட்டம் குமரசாமிப்பேட்டையில் ரெட்டியாருக்கு மகளாக 1951இல் பிறந்தார். | திலகவதி கோவிந்தசாமி தர்மபுரி மாவட்டம் குமரசாமிப்பேட்டையில் ரெட்டியாருக்கு மகளாக 1951இல் பிறந்தார். | ||
== தனிவாழ்க்கை == | |||
திலகவதி 1976இல் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். முப்பத்தி நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண். | |||
திலகவதி இளங்கோவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் ஆகிய இரு பிள்ளைகள். மணவிலக்கு பெற்றார். 1982இல் நாஞ்சில் குமரனை மணந்தார். 1987இல் மணவிலக்கு பெற்றார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
திலகவதியின் முதல் சிறுகதை | திலகவதியின் முதல் சிறுகதை ’உதைத்தாலும் ஆண்மக்கள்’ 1987இல் தினகரன் இதழில் வெளியானது. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். | ||
== திரைப்படம் == | == திரைப்படம் == | ||
பத்தினிப்பெண் நாவல் 1983இல் திரைப்படமாக உருவானது. | திலகவதியின் பத்தினிப்பெண் நாவல் 1983இல் திரைப்படமாக உருவானது. | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* திலகவதியின் கல்மரம் நாவல் 2005ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. | * திலகவதியின் கல்மரம் நாவல் 2005ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. |
Revision as of 14:27, 22 December 2022
திலகவதி (பிறப்பு: 1951) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
திலகவதி கோவிந்தசாமி தர்மபுரி மாவட்டம் குமரசாமிப்பேட்டையில் ரெட்டியாருக்கு மகளாக 1951இல் பிறந்தார்.
தனிவாழ்க்கை
திலகவதி 1976இல் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். முப்பத்தி நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண்.
திலகவதி இளங்கோவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் ஆகிய இரு பிள்ளைகள். மணவிலக்கு பெற்றார். 1982இல் நாஞ்சில் குமரனை மணந்தார். 1987இல் மணவிலக்கு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
திலகவதியின் முதல் சிறுகதை ’உதைத்தாலும் ஆண்மக்கள்’ 1987இல் தினகரன் இதழில் வெளியானது. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.
திரைப்படம்
திலகவதியின் பத்தினிப்பெண் நாவல் 1983இல் திரைப்படமாக உருவானது.
விருதுகள்
- திலகவதியின் கல்மரம் நாவல் 2005ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.
நூல்கள்
நாவல்
- இனிமேல் விடியும் (மாலைமதி,1989)
- உனக்காகவா நான் (அம்ருதா பதிப்பகம்,2007)
- ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
- கல்மரம் (அம்ருதா பதிப்பகம்,2005)
- கனவைச் சூடிய நட்சத்திரம் (2001)
- கைக்குள் வானம்
- சொப்பன பூமியில் (அம்ருதா பதிப்பகம்,1998)
- தமிழ்க்கொடியின் காதல் (அம்ருதா பதிப்பகம்,2007)
- தீக்குக் கனல் தந்த தேவி
- திலகவதி நாவல்கள் 1 & 2(தொகுப்பு) (புதுமைப்பித்தன் பதிப்பகம், 2004)
- நேசத்துணை (அம்ருதா பதிப்பகம்,2007)
- பத்தினிப்பெண்
சிறுகதைகள்
- தேயுமோ சூரியன்
- அரசிகள் அழுவதில்லை