under review

முகம்மது தம்பி மரைக்காயர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "முகம்மது தம்பி மரைக்காயர்")
 
No edit summary
Line 1: Line 1:
முகம்மது தம்பி மரைக்காயர்
முகம்மது தம்பி மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், புரவலர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
முகம்மது தம்பி மரைக்காயர் இலங்கை புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் புலமை பெற்றார்.
== இலக்கிய வாழ்க்கை ==
புலவர்களை ஆதரிக்கும் புரவலர். கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரின் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் முகம்மது தம்பி மரைக்காய சகாயனே எனப் பாடினார்.
== நூல் பட்டியல் ==
===== இவரைப்பற்றிய நூல் =====
* ஆசாரக் கோவை
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஆளுமை:முகம்மது தம்பி மரைக்காயர்: noolaham
 
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 17:39, 6 December 2022

முகம்மது தம்பி மரைக்காயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர், புரவலர்.

வாழ்க்கைக் குறிப்பு

முகம்மது தம்பி மரைக்காயர் இலங்கை புத்தளம், கற்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் புலமை பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

புலவர்களை ஆதரிக்கும் புரவலர். கீழைக்கரையைச் சேர்ந்த அப்துல் மஜீது என்பவரின் ஆசாரக் கோவையில் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் முகம்மது தம்பி மரைக்காய சகாயனே எனப் பாடினார்.

நூல் பட்டியல்

இவரைப்பற்றிய நூல்
  • ஆசாரக் கோவை

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:முகம்மது தம்பி மரைக்காயர்: noolaham



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.