under review

ஐசக் தம்பையா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:
ஐசக் தம்பையா இலங்கை யாழ்ப்பாணப் பட்டணத்தில் ஆகஸ்ட் 19, 1869இல் பிறந்தார். யாழ்ப்பாணம் அர்ச். யோன் கல்லூரியிலே சில ஆண்டுகள் கல்வி பயின்றார். கொழும்புக்கு அர்ச். தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். 1912இல் இங்கிலாந்துக்குச் சென்று, ’கிரேய்ஸ் இன்’ (Gray's Inn) சட்டக் கலாசாலையில் "பரிஸ்டர்" (Barrister) பட்டம் பெற்றார். இலங்கையிலிருந்து முதன்முதலாகக் கிரேய்ஸ் இன் பரிஸ்டர்ப் பட்டம் பெற்றார். கிறிஸ்து சமய சாஸ்திரத்தில் இவருக்குக் ’கலாநிதி’ (Doctor) பட்டம் கிடைத்தது.  
ஐசக் தம்பையா இலங்கை யாழ்ப்பாணப் பட்டணத்தில் ஆகஸ்ட் 19, 1869இல் பிறந்தார். யாழ்ப்பாணம் அர்ச். யோன் கல்லூரியிலே சில ஆண்டுகள் கல்வி பயின்றார். கொழும்புக்கு அர்ச். தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். 1912இல் இங்கிலாந்துக்குச் சென்று, ’கிரேய்ஸ் இன்’ (Gray's Inn) சட்டக் கலாசாலையில் "பரிஸ்டர்" (Barrister) பட்டம் பெற்றார். இலங்கையிலிருந்து முதன்முதலாகக் கிரேய்ஸ் இன் பரிஸ்டர்ப் பட்டம் பெற்றார். கிறிஸ்து சமய சாஸ்திரத்தில் இவருக்குக் ’கலாநிதி’ (Doctor) பட்டம் கிடைத்தது.  
== பணி ==
== பணி ==
ஐசக் தம்பையா 1899முதல் 1901வரை யாழ்ப்பாணத்தில் நியாயதூதரராக பணியாற்றினார்.  
ஐசக் தம்பையா 1899முதல் 1901வரை யாழ்ப்பாணத்தில் நியாயதூதரராக பணியாற்றினார்.
1913இல் மலேயாவுக்குச் சென்று நியாய தூதரராகப் பணியாற்றினார். 1924இல் கிறிஸ்தவ சமய குருவாக நியமனம் பெற்றார்.
1913இல் மலேயாவுக்குச் சென்று நியாய தூதரராகப் பணியாற்றினார். 1924இல் கிறிஸ்தவ சமய குருவாக நியமனம் பெற்றார்.
== இதழியல் ==
== இதழியல் ==
1893இல் "சிலோன் றிவியூ" (Ceylon Review) என்ற பெயருடன் ஆங்கிலத் இதழைத் தோற்றுவித்தார். 1895இல் ’பீரியட்’ (Period) என்னும் பெயருடன் ஒரு பத்திரிகை யைத் தொடங்கினார். சில மாதங்களில் அது நின்றது.
1893இல் "சிலோன் றிவியூ" (Ceylon Review) என்ற பெயருடன் ஆங்கிலத் இதழைத் தோற்றுவித்தார். 1895இல் ’பீரியட்’ (Period) என்னும் பெயருடன் ஒரு பத்திரிகை யைத் தொடங்கினார். சில மாதங்களில் அது நின்றது.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
இலங்கை ஆளுமைகள் பலரின் வரலாறுகளை எழுதினார். தாயுமான சுவாமியின் திருப்பாடல்களை ’Psalms of a Saiva Saint' என்ற நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் இலக்கியங்களிலும் திருமந்திரம், தேவாரம், திருவாசகம், சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் புலமை கொண்டவர். அம் முகவுரையிலே தமிழ் மொழியின் தொன்மை வரலாறு முதலான ஆழ்ந்த ஆராய்ச்சிப் பொருள்கள் பல மிளிர்கின்றன. சட்டவியல் நூல்கள் பல எழுதினார்.
இலங்கை ஆளுமைகள் பலரின் வரலாறுகளை எழுதினார். தாயுமான சுவாமியின் திருப்பாடல்களை ’Psalms of a Saiva Saint' என்ற நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் இலக்கியங்களிலும் திருமந்திரம், தேவாரம், திருவாசகம், சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் புலமை கொண்டவர். அம் முகவுரையிலே தமிழ் மொழியின் தொன்மை வரலாறு முதலான ஆழ்ந்த ஆராய்ச்சிப் பொருள்கள் பல மிளிர்கின்றன. சட்டவியல் நூல்கள் பல எழுதினார்.
== மறைவு ==
== மறைவு ==
ஐசக் தம்பையா 1941இல் காலமானார்.
ஐசக் தம்பையா 1941இல் காலமானார்.
Line 21: Line 21:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஆளுமை:ஐசக் தம்பையா: noolaham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%90%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE ஆளுமை:ஐசக் தம்பையா: noolaham]
 
{{Ready for review}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 05:59, 25 November 2022

ஐசக் தம்பையா (ஆகஸ்ட் 19, 1869-1941) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஐசக் தம்பையா இலங்கை யாழ்ப்பாணப் பட்டணத்தில் ஆகஸ்ட் 19, 1869இல் பிறந்தார். யாழ்ப்பாணம் அர்ச். யோன் கல்லூரியிலே சில ஆண்டுகள் கல்வி பயின்றார். கொழும்புக்கு அர்ச். தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். 1912இல் இங்கிலாந்துக்குச் சென்று, ’கிரேய்ஸ் இன்’ (Gray's Inn) சட்டக் கலாசாலையில் "பரிஸ்டர்" (Barrister) பட்டம் பெற்றார். இலங்கையிலிருந்து முதன்முதலாகக் கிரேய்ஸ் இன் பரிஸ்டர்ப் பட்டம் பெற்றார். கிறிஸ்து சமய சாஸ்திரத்தில் இவருக்குக் ’கலாநிதி’ (Doctor) பட்டம் கிடைத்தது.

பணி

ஐசக் தம்பையா 1899முதல் 1901வரை யாழ்ப்பாணத்தில் நியாயதூதரராக பணியாற்றினார். 1913இல் மலேயாவுக்குச் சென்று நியாய தூதரராகப் பணியாற்றினார். 1924இல் கிறிஸ்தவ சமய குருவாக நியமனம் பெற்றார்.

இதழியல்

1893இல் "சிலோன் றிவியூ" (Ceylon Review) என்ற பெயருடன் ஆங்கிலத் இதழைத் தோற்றுவித்தார். 1895இல் ’பீரியட்’ (Period) என்னும் பெயருடன் ஒரு பத்திரிகை யைத் தொடங்கினார். சில மாதங்களில் அது நின்றது.

இலக்கிய வாழ்க்கை

இலங்கை ஆளுமைகள் பலரின் வரலாறுகளை எழுதினார். தாயுமான சுவாமியின் திருப்பாடல்களை ’Psalms of a Saiva Saint' என்ற நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் இலக்கியங்களிலும் திருமந்திரம், தேவாரம், திருவாசகம், சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் புலமை கொண்டவர். அம் முகவுரையிலே தமிழ் மொழியின் தொன்மை வரலாறு முதலான ஆழ்ந்த ஆராய்ச்சிப் பொருள்கள் பல மிளிர்கின்றன. சட்டவியல் நூல்கள் பல எழுதினார்.

மறைவு

ஐசக் தம்பையா 1941இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • Psalms of a Saiva Saint
  • A Tamil Mystic
  • Forgleams of God
  • Erangelism in Ceylon
  • The Salt of the Earth
  • In the Days of Sambasiva
  • Golden Verse Collection of Ceylon

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.