மதுரகவியாழ்வார்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(changed single quotes) |
||
Line 17: | Line 17: | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category: Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 09:21, 11 October 2022
மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த பொ.யு. 798-க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.