அ.சே.சுந்தரராஜன்: Difference between revisions
(Inserted READ ENGLISH template link to English page) |
Meenambigai (talk | contribs) m (Spell Check done) |
||
Line 2: | Line 2: | ||
[[File:A cE-sundararajan 1.jpg|thumb|அ.சே.சுந்தரராஜன் (நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)<ref name=":0">[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%85.%E0%AE%9A%E0%AF%87.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D அ.சே.சுந்தரராஜன் - பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)]</ref>)]] | [[File:A cE-sundararajan 1.jpg|thumb|அ.சே.சுந்தரராஜன் (நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)<ref name=":0">[https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%85.%E0%AE%9A%E0%AF%87.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D அ.சே.சுந்தரராஜன் - பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)]</ref>)]] | ||
அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார். | அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார். | ||
==பிறப்பு, கல்வி== | ==பிறப்பு, கல்வி== | ||
இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899-ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். | இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899-ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். | ||
==தனிவாழ்க்கை== | ==தனிவாழ்க்கை== | ||
இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார். | இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார். | ||
Line 11: | Line 9: | ||
இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன. | இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன. | ||
[[File:Kr agarathi 1.jpg|thumb|நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)<ref name=":0" />]] | [[File:Kr agarathi 1.jpg|thumb|நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)<ref name=":0" />]] | ||
==பங்களிப்பு== | ==பங்களிப்பு== | ||
இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை ''கம்ப ராமாயண அகராதி (1-5)'' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை. | இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை ''கம்ப ராமாயண அகராதி (1-5)'' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை. | ||
இவர் எழுதி வெளியிட்ட நூல்கள் | இவர் எழுதி வெளியிட்ட நூல்கள் | ||
*கம்பன் கவிதைக் கோவை - 1-3<ref>https://noolaham.net/project/135/13437/13437.pdf</ref> | *கம்பன் கவிதைக் கோவை - 1-3<ref>https://noolaham.net/project/135/13437/13437.pdf</ref> | ||
*இராம காதை (சுருக்கம்)<ref>https://noolaham.net/project/688/68720/68720.pdf</ref> | *இராம காதை (சுருக்கம்)<ref>https://noolaham.net/project/688/68720/68720.pdf</ref> | ||
Line 24: | Line 20: | ||
*கம்பராமாயண அகராதி 1-5 | *கம்பராமாயண அகராதி 1-5 | ||
*கம்பரும் உலகியலும் | *கம்பரும் உலகியலும் | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
*[https://www.jeyamohan.in/37214/ கம்ப ராமாயண அகராதி] | *[https://www.jeyamohan.in/37214/ கம்ப ராமாயண அகராதி] | ||
== குறிப்புகள் == | == குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
[[Category:ஆண்கள்]] | [[Category:ஆண்கள்]] | ||
[[Category:கம்பராமாயண அறிஞர்கள்]] | [[Category:கம்பராமாயண அறிஞர்கள்]] | ||
[[Category:1899ல் பிறந்தவர்கள்]] | [[Category:1899ல் பிறந்தவர்கள்]] | ||
[[Category:ஆசிரியர்கள்]] | [[Category:ஆசிரியர்கள்]] | ||
{{finalised}} | {{finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] |
Revision as of 23:41, 4 October 2022
To read the article in English: A. S. Sundararajan.

அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார்.
பிறப்பு, கல்வி
இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899-ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன.

பங்களிப்பு
இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை கம்ப ராமாயண அகராதி (1-5) என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை.
இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்
- கம்பன் கவிதைக் கோவை - 1-3[2]
- இராம காதை (சுருக்கம்)[3]
- நளன் சரிதம் (சுருக்கம்)[4]
- தமிழ் அமுதம்[5]
- வில்லி பாரதம் (சுருக்கம்)
- கம்பராமாயண அகராதி 1-5
- கம்பரும் உலகியலும்
உசாத்துணை
குறிப்புகள்
✅Finalised Page