பிரபு கங்காதரன்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 7: | Line 7: | ||
[[File:அம்புயாதனத்துக் காளி.png|thumb|348x348px|அம்புயாதனத்துக் காளி]] | [[File:அம்புயாதனத்துக் காளி.png|thumb|348x348px|அம்புயாதனத்துக் காளி]] | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
பிரபு கங்காதரனின் முதல் | பிரபு கங்காதரனின் முதல் படைப்[ஆன 'அம்புயாதனத்துக் காளி' கவிதைத் தொகுதி 2018-ல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சமாக [[சாரு நிவேதிதா]]வைக் குறிப்பிடுகிறார். 2022-ல் 'ஊமத்தை நீலம்' கவிதைத் தொகுப்பு வெளியானது. | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
===== கவிதைத்தொகுப்பு ===== | ===== கவிதைத்தொகுப்பு ===== | ||
Line 15: | Line 15: | ||
* [https://padhaakai.com/2020/02/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF/ பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்: பதாகை] | * [https://padhaakai.com/2020/02/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF/ பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்: பதாகை] | ||
* [https://abedheen.wordpress.com/2018/07/ நாகூர் நினைவுகள் – பிரபு கங்காதரன்] | * [https://abedheen.wordpress.com/2018/07/ நாகூர் நினைவுகள் – பிரபு கங்காதரன்] | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 23:29, 21 August 2022
பிரபு கங்காதரன் (பிறப்பு: அக்டோபர் 27, 1982) தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
பிரபு கங்காதரன் அக்டோபர் 27, 1982-ல் பேபி, பாலகங்காதரன் இணையருக்கு சீர்காழியில் பிறந்தார். சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சீர்காழி வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக்கல்லூரியில் இயந்திரவியலில்(R & Ac) இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பொறியாளர். 2010-லிருந்து அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிப்ரவரி 12, 2014-ல் மருத்துவ ஆய்வக நுட்புனரான உஷாவை மணந்தார். மகள் அமிர்தா.
இலக்கிய வாழ்க்கை
பிரபு கங்காதரனின் முதல் படைப்[ஆன 'அம்புயாதனத்துக் காளி' கவிதைத் தொகுதி 2018-ல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சமாக சாரு நிவேதிதாவைக் குறிப்பிடுகிறார். 2022-ல் 'ஊமத்தை நீலம்' கவிதைத் தொகுப்பு வெளியானது.
நூல்கள்
கவிதைத்தொகுப்பு
- அம்புயாதனத்துக்காளி - 2018
- ஊமத்தை நீலம் - 2022
வெளி இணைப்புகள்
- பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்: பதாகை
- நாகூர் நினைவுகள் – பிரபு கங்காதரன்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.