கண. முத்தையா: Difference between revisions
(spelling mistakes corrected) |
(Para Added, Image Added) |
||
Line 1: | Line 1: | ||
[[File:Kana. Muthaih.jpg|thumb|கண. முத்தையா]] | [[File:Kana. Muthaih.jpg|thumb|கண. முத்தையா]] | ||
கண. முத்தையா (1913-1997) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் என்று செயல்பட்டவர். பர்மாவில் தனவணிகன், ஜோதி இதழ்களில் பொறுப்பு வகித்தவர். நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பகத்தைத் தோற்றுவித்தவர். | கண. முத்தையா (K.N.Muthaia - 1913-1997) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் என்று செயல்பட்டவர். பர்மாவில் [[தனவணிகன்]], [[ஜோதி (இதழ்)|ஜோதி]] இதழ்களில் பொறுப்பு வகித்தவர். நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் அதிகாரியாகப் பணியாற்றியவர். [[தமிழ்ப் புத்தகாலயம்]] பதிப்பகத்தைத் தோற்றுவித்தவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
கண. முத்தையா, சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில், மே 24, 1913-ல் பிறந்தார். தந்தை கண்ணப்பர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். கல்விக்காக யாழ்ப்பாணம் சென்றார் கண. முத்தையா. 13 வயதில் இந்தியா திரும்பினார். சுதந்திரப் போராட்டங்களினா ல் ஈர்க்கப்பட்டார். அதனால் பர்மாவில் உள்ள தங்கள் கடைகளை மேற்பார்வை செய்ய குடும்பத்தாரால் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றார். | |||
தனது மெட்ரிக் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டே, கடைகளை நிர்வகித்து வந்தார் கண.முத்தையா. தந்தை திடீரெனக் காலமானதால் இந்தியா திரும்பினார். குடும்பப் பொறுப்பை ஏற்றார். தந்தை நிர்வகித்து வந்த தொழில்களில் ஈடுபட்டு அதனை வளர்த்தெடுத்தார். தம்பி, தங்ககளுக்கு மண முடித்தார். | |||
== பர்மாவில் கண. முத்தையா == | |||
விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். பின் 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார். அங்கு ‘தன வணிகன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணி யாற்றினார். 1937-ல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார். கூடவே ரங்கூனை அடுத்த கம்பையில் காந்தியால் திறந்து வைக்கப்பட்ட செட்டியார்கள் உயர்நிலைப் பள்ளியின் செயலராகப் பொறுப்பேற்றார். [[வெ. சாமிநாத சர்மா|வெ.சாமிநாத சர்மா]]வின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு, அவர் நூல்களை வெளியிடும் நோக்கத்தில், ‘புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை பர்மாவில் ஏற்படுத்தினார். அதன் மூலம் முதல் நூலாக ‘மகாத்மா காந்தி’ என்ற நூலை வெளியிட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தியின் 70வது ஆண்டு நினைவாகத் தொகுத்த நூல் அது. அதனை அனுமதி பெற்று வெ.சாமிநாத சர்மாவைக் கொண்டு மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிட்டார். அதன் பிறகு பிளேட்டோவின் அரசியல், ரூசோவின் நூல்கள், சென்யாட்சின் எழுதிய சுதந்திரத்தின் தேவைகள் எனப் பலநூல்களைக் கொண்டு வந்தார். | |||
[[File:Gana 7.jpg|thumb|கண. முத்தையா (நடுத்தர வயதுப் படம்)]] | |||
== நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் கண. முத்தையா == | |||
இரண்டாம் உலகப் போர் சமயம் பர்மாவில் இருந்த கண. முத்தையா, நேதாஜியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (I.N.A.) சேர்ந்தார். INA-வின் லயசன் ஆபீசராகப் பணிபுரிந்தார். நேதாஜியின் பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளைச் செய்து வந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையாவும் ஒருவர். | |||
நேதாஜி உடனான தனது அனுபவங்கள் பற்றி, கண. முத்தையா, “1945 மே மாத ஆரம்பத்தில் ரங்கூனிலிருந்து சுமார் 14 மைலில் உள்ள இன்சீன் பெரு சாலை ஜங்க்ஷனில் செடி மறைவில் அமர்ந்திருந்து ஜெனரல் போன்ஸலே ஒரு காரில் அருகில் வந்து நிற்கிறார் . சற்று நேரத்தில் நேதாஜி மற்றொரு காரில் வந்து இறங்கினார் . வாய் நிறைய வெற்றிலை , சிகரெட் புகைத்தபடி , சிரித்த முகத்துடன் , எங்களிடம் " நீங்கள் யுத்தகளத்தில் ' பொசிஷன் ' மாற்றுவதில்லையா , அதுதான் இதுவும். இந்தியா நிச்சயம் விடுதலை அடையும் ; என் வாழ்த்துக்கள்! ” - இந்தக் கடைசிச் சந்திப்பு என் மனதை விட்டு அகல இன்னும் மறுக்கிறது” என்று, தனது ’முடிவுகளே தொடக்கமாய்’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக அகிலன் கண்ணன் தெரிவித்துள்ளார் <ref>https://www.facebook.com/knmuthaia/posts/pfbid0gbn9JMZXjApFgXW3FECDXHMZTUsPcURt9hL4EY4XAJLyAi5mBFcKwqzudsbYHgiul?__tn__=-R</ref>. | |||
== சிறையில் == | |||
== விடுதலை == | |||
== தமிழ்ப் புத்தகாலயம் == | |||
== தமிழ்ப் பணிகள், பொறுப்புகள் == | |||
== மறைவு == | |||
== இலக்கிய இடம் == | |||
== உசாத்துணை == | |||
== இணைப்புகள் == | |||
Revision as of 20:54, 16 July 2022
கண. முத்தையா (K.N.Muthaia - 1913-1997) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் என்று செயல்பட்டவர். பர்மாவில் தனவணிகன், ஜோதி இதழ்களில் பொறுப்பு வகித்தவர். நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பகத்தைத் தோற்றுவித்தவர்.
பிறப்பு, கல்வி
கண. முத்தையா, சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில், மே 24, 1913-ல் பிறந்தார். தந்தை கண்ணப்பர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். கல்விக்காக யாழ்ப்பாணம் சென்றார் கண. முத்தையா. 13 வயதில் இந்தியா திரும்பினார். சுதந்திரப் போராட்டங்களினா ல் ஈர்க்கப்பட்டார். அதனால் பர்மாவில் உள்ள தங்கள் கடைகளை மேற்பார்வை செய்ய குடும்பத்தாரால் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றார்.
தனது மெட்ரிக் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டே, கடைகளை நிர்வகித்து வந்தார் கண.முத்தையா. தந்தை திடீரெனக் காலமானதால் இந்தியா திரும்பினார். குடும்பப் பொறுப்பை ஏற்றார். தந்தை நிர்வகித்து வந்த தொழில்களில் ஈடுபட்டு அதனை வளர்த்தெடுத்தார். தம்பி, தங்ககளுக்கு மண முடித்தார்.
பர்மாவில் கண. முத்தையா
விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். பின் 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார். அங்கு ‘தன வணிகன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணி யாற்றினார். 1937-ல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார். கூடவே ரங்கூனை அடுத்த கம்பையில் காந்தியால் திறந்து வைக்கப்பட்ட செட்டியார்கள் உயர்நிலைப் பள்ளியின் செயலராகப் பொறுப்பேற்றார். வெ.சாமிநாத சர்மாவின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு, அவர் நூல்களை வெளியிடும் நோக்கத்தில், ‘புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை பர்மாவில் ஏற்படுத்தினார். அதன் மூலம் முதல் நூலாக ‘மகாத்மா காந்தி’ என்ற நூலை வெளியிட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தியின் 70வது ஆண்டு நினைவாகத் தொகுத்த நூல் அது. அதனை அனுமதி பெற்று வெ.சாமிநாத சர்மாவைக் கொண்டு மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிட்டார். அதன் பிறகு பிளேட்டோவின் அரசியல், ரூசோவின் நூல்கள், சென்யாட்சின் எழுதிய சுதந்திரத்தின் தேவைகள் எனப் பலநூல்களைக் கொண்டு வந்தார்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் கண. முத்தையா
இரண்டாம் உலகப் போர் சமயம் பர்மாவில் இருந்த கண. முத்தையா, நேதாஜியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (I.N.A.) சேர்ந்தார். INA-வின் லயசன் ஆபீசராகப் பணிபுரிந்தார். நேதாஜியின் பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளைச் செய்து வந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையாவும் ஒருவர்.
நேதாஜி உடனான தனது அனுபவங்கள் பற்றி, கண. முத்தையா, “1945 மே மாத ஆரம்பத்தில் ரங்கூனிலிருந்து சுமார் 14 மைலில் உள்ள இன்சீன் பெரு சாலை ஜங்க்ஷனில் செடி மறைவில் அமர்ந்திருந்து ஜெனரல் போன்ஸலே ஒரு காரில் அருகில் வந்து நிற்கிறார் . சற்று நேரத்தில் நேதாஜி மற்றொரு காரில் வந்து இறங்கினார் . வாய் நிறைய வெற்றிலை , சிகரெட் புகைத்தபடி , சிரித்த முகத்துடன் , எங்களிடம் " நீங்கள் யுத்தகளத்தில் ' பொசிஷன் ' மாற்றுவதில்லையா , அதுதான் இதுவும். இந்தியா நிச்சயம் விடுதலை அடையும் ; என் வாழ்த்துக்கள்! ” - இந்தக் கடைசிச் சந்திப்பு என் மனதை விட்டு அகல இன்னும் மறுக்கிறது” என்று, தனது ’முடிவுகளே தொடக்கமாய்’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக அகிலன் கண்ணன் தெரிவித்துள்ளார் [1].
சிறையில்
விடுதலை
தமிழ்ப் புத்தகாலயம்
தமிழ்ப் பணிகள், பொறுப்புகள்
மறைவு
இலக்கிய இடம்
உசாத்துணை
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.