being created

ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் பதினோறாம் திருமுறையில் இடம்பெறும் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம். திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நம்பியாண்டார் நம்பி இ...")
 
Line 2: Line 2:
== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==


 
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தை இயற்றியவர் [[நம்பியாண்டார் நம்பி]]. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர்.
== நூல் அமைப்பு ==
== நூல் அமைப்பு ==


Line 8: Line 8:


== பாடல் நடை ==
== பாடல் நடை ==
=====கைக்கிளை மருட்பா =====
<poem>
அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்
காமரு கழுமலம் அனையாள்
ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. 42
</poem>
===== மடல்=====
<poem>
கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்
திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. 13
</poem>
===== தழை =====
<poem>
முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை
முந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்
தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே.  48
</poem>
தழையை ஆடையாக
உடுப்பவர்‌ என்பதை உணர்த்தும்‌. குறிஞ்சி நிலத்து மாதரைக்‌
கூடக்‌ கருதிய தலைமகன்‌ கையுறையாகக்‌ கையில்‌ தழையைக்‌
கொண்டு மானைத்‌ அரத்திச்‌ செல்லுதல்‌ மரபு,
</poem>





Revision as of 20:38, 23 December 2024

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் பதினோறாம் திருமுறையில் இடம்பெறும் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம். திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நம்பியாண்டார் நம்பி இயற்றியது.

ஆசிரியர்

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர்.

நூல் அமைப்பு

பாடல் நடை

கைக்கிளை மருட்பா

அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்
காமரு கழுமலம் அனையாள்
ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. 42

மடல்

கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்
திடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. 13

தழை

முல்லை நகையுமைதன் மன்னு திருவருளை
முந்தியுறுபெரிய செந்தண் முனிவன்மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்
தோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே. 48

தழையை ஆடையாக உடுப்பவர்‌ என்பதை உணர்த்தும்‌. குறிஞ்சி நிலத்து மாதரைக்‌ கூடக்‌ கருதிய தலைமகன்‌ கையுறையாகக்‌ கையில்‌ தழையைக்‌ கொண்டு மானைத்‌ அரத்திச்‌ செல்லுதல்‌ மரபு,

</poem>


உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.