being created

முன்னிலா (சிறுகதைத் தொகுப்பு): Difference between revisions

From Tamil Wiki
(para adjusted)
(para adjusted)
Line 2: Line 2:
[[அ. மாதவையா|அ.மாதவையா]] அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு முன்னிலா. தினமணி காரியாலயம் இந்த நூலை 1944-ல் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர் பி.ஸ்ரீ.
[[அ. மாதவையா|அ.மாதவையா]] அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு முன்னிலா. தினமணி காரியாலயம் இந்த நூலை 1944-ல் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர் பி.ஸ்ரீ.
== பதிப்பு விவரம் ==
== பதிப்பு விவரம் ==
அ.மாதவையாவிற்கு மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், [[வி. விசாலாட்சி அம்மாள்|விசாலாக்ஷி அம்மாள்]], முத்துலக்ஷ்மி அம்மாள், சரஸ்வதி அம்மாள் என ஐந்து மகள்களும் மா.அனந்தநாராயணன், மா. யக்ஞ நாராயணன், [[மா. கிருஷ்ணன்]] என மூன்று மகன்களும் உண்டு. இவர்களில் மா.அனந்தநாராயணன், மா. கிருஷ்ணன், மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், சரஸ்வதி அம்மாள் ஆகியோர் சிறுகதை ஆசிரியர்கள். மா.கிருஷ்ணன் தவிர்த்துப் பிறர் அனைவருமே மாதவையா நடத்திய ‘[[பஞ்சாமிர்தம் (இதழ்)|பஞ்சாமிர்தம்]]’ இதழில் பங்களிப்புச் செய்தவர்கள். இவர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை தினமணி காரியாலயம் 1944-ல் பிரசுரம் செய்தது. தினமணி காரியாலயம் வெளியிட்ட ஒன்பதாவது நூல் இது.
அ.மாதவையாவிற்கு மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், [[வி. விசாலாட்சி அம்மாள்|விசாலாக்ஷி அம்மாள்]], முத்துலக்ஷ்மி அம்மாள், சரஸ்வதி அம்மாள் என ஐந்து மகள்களும் மா.அனந்தநாராயணன், மா. யக்ஞ நாராயணன், [[மா. கிருஷ்ணன்]] என மூன்று மகன்களும் உண்டு. இவர்களில் மா.அனந்தநாராயணன், மா. கிருஷ்ணன், மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், சரஸ்வதி அம்மாள் ஆகியோர் சிறுகதை ஆசிரியர்கள். மா.கிருஷ்ணன் தவிர்த்துப் பிறர் அனைவருமே மாதவையா நடத்திய ‘[[பஞ்சாமிர்தம் (இதழ்)|பஞ்சாமிர்தம்]]’ இதழில் பங்களிப்புச் செய்தவர்கள். இவர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை தினமணி காரியாலயம் 1944-ல் பிரசுரம் செய்தது. தினமணி காரியாலயம் வெளியிட்ட ஒன்பதாவது நூல் இது. இதன் விலை அணா 12. பக்கங்கள் 112.
== தொகுப்பின் உள்ளடக்கம் ==
 
== புத்தக விளம்பரம் ==
’முன்னிலா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த விளம்பரத்தில்,
“ தமிழ் வாசகர்களுக்குப் புது விருந்தான சிறு கதைகள்.
 
படித்துப் படித்து, ரஸித்து டஸித்து அனுபவிக்க வேண்டிய நூல்.
 
தமிழ்க் கதை - உலகில் புது வழிகாட்டும் ஆறு ஆசிரியர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதி இது.
 
ஸ்ரீ எம். அனந்த நாராயணன், ஐ.ஸி.எஸ்.,
 
ஸ்ரீ எம்.கிருஷ்ணன், எம்.ஏ.
 
ஸ்ரீமதி லக்ஷ்மி அம்மாள், எம்.ஏ., ஃரொஃபெஸர், குவின்மேரிஸ் காலேஜ்,
 
ஸ்ரீமதி மீனாம்பாள்,
 
ஸ்ரீமதி விசாலாக்ஷி அம்மாள் (காசினி)
 
ஸ்ரீமதி டாக்டர் ஸரஸ்வதி அம்மாள்
 
-ஆகிய இந்த ஆசிரியர்கள் அறுவரும் பிரசித்தி பெற்ற ‘பத்மாவதி’ என்ற தமிழ் நாவலை எழுதிய ஸ்ரீ. அ.மாதவையாவின் புதல்வரும், புதல்வியரும் ஆவர்.
 
எத்தனையோ புதுமை புதுமையான வழிகளில் சிறு கதைகளை எழுதித் தமிழுக்கு வளமும் தமிழர்களுக்கு நல்லின்பமும் அளிக்கலாம் என்பதற்கு பிரசித்தி பெற்ற இந்த ஆசிரியர்களின் கதைத் தொகுதி ஓர் அருமையான சாட்சி.
 
- என்று குறிப்பிட்டுள்ளனர்.
== உள்ளடக்கம் ==
[[File:Munnila Inner Page.jpg|thumb|முன்னிலா - சிறுகதைகள் விவரம் - நன்றி : ஞானாலயா ஆய்வு நூலகம்]]
இந்நூலில் மொத்தம் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் மொத்தம் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
{| class="wikitable"
{| class="wikitable"
Line 59: Line 86:
|கிருஷ்ணன்
|கிருஷ்ணன்
|}
|}
சிறுகதை விவரங்கள்
இவற்றுள் முன்னிலா, கெரஸொப்பா நீர்வீழ்ச்சி, அபஸ்வரம், மலைப்பசிலை போன்ற கதைகள் அதுவரை (1944) அச்சில் வெளியாகாதவை. நேரடியாக முன்னிலா தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. பிற கதைகள் பஞ்சாமிர்தம், கலைமகள், சில்பஸ்ரீ இதழ்களில் வெளிவந்தவை.
வி.விசாலாக்ஷி அம்மாள் எழுதியிருக்கும் ’தூரத்துப் பச்சை’ சிறுகதை பஞ்சாமிர்தம் இதழில் வெளியான கதை. இக்கதையை தமிழின் முதல் அறிவியல் கதையாக மதிப்பிடலாம். இதில் வேற்றுக் கிரக மனிதன் ஒரு பாத்திரமாக வருகிறான்.
{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:32, 30 June 2022

முன்னிலா சிறுகதைத் தொகுப்பு (நன்றி: ஞானாலயா ஆய்வு நூலகம்)

அ.மாதவையா அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு முன்னிலா. தினமணி காரியாலயம் இந்த நூலை 1944-ல் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர் பி.ஸ்ரீ.

பதிப்பு விவரம்

அ.மாதவையாவிற்கு மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், முத்துலக்ஷ்மி அம்மாள், சரஸ்வதி அம்மாள் என ஐந்து மகள்களும் மா.அனந்தநாராயணன், மா. யக்ஞ நாராயணன், மா. கிருஷ்ணன் என மூன்று மகன்களும் உண்டு. இவர்களில் மா.அனந்தநாராயணன், மா. கிருஷ்ணன், மீனாம்பாள், லக்ஷ்மி அம்மாள், விசாலாக்ஷி அம்மாள், சரஸ்வதி அம்மாள் ஆகியோர் சிறுகதை ஆசிரியர்கள். மா.கிருஷ்ணன் தவிர்த்துப் பிறர் அனைவருமே மாதவையா நடத்திய ‘பஞ்சாமிர்தம்’ இதழில் பங்களிப்புச் செய்தவர்கள். இவர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை தினமணி காரியாலயம் 1944-ல் பிரசுரம் செய்தது. தினமணி காரியாலயம் வெளியிட்ட ஒன்பதாவது நூல் இது. இதன் விலை அணா 12. பக்கங்கள் 112.

புத்தக விளம்பரம்

’முன்னிலா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த விளம்பரத்தில், “ தமிழ் வாசகர்களுக்குப் புது விருந்தான சிறு கதைகள்.

படித்துப் படித்து, ரஸித்து டஸித்து அனுபவிக்க வேண்டிய நூல்.

தமிழ்க் கதை - உலகில் புது வழிகாட்டும் ஆறு ஆசிரியர்கள் எழுதிய சிறுகதைத் தொகுதி இது.

ஸ்ரீ எம். அனந்த நாராயணன், ஐ.ஸி.எஸ்.,

ஸ்ரீ எம்.கிருஷ்ணன், எம்.ஏ.

ஸ்ரீமதி லக்ஷ்மி அம்மாள், எம்.ஏ., ஃரொஃபெஸர், குவின்மேரிஸ் காலேஜ்,

ஸ்ரீமதி மீனாம்பாள்,

ஸ்ரீமதி விசாலாக்ஷி அம்மாள் (காசினி)

ஸ்ரீமதி டாக்டர் ஸரஸ்வதி அம்மாள்

-ஆகிய இந்த ஆசிரியர்கள் அறுவரும் பிரசித்தி பெற்ற ‘பத்மாவதி’ என்ற தமிழ் நாவலை எழுதிய ஸ்ரீ. அ.மாதவையாவின் புதல்வரும், புதல்வியரும் ஆவர்.

எத்தனையோ புதுமை புதுமையான வழிகளில் சிறு கதைகளை எழுதித் தமிழுக்கு வளமும் தமிழர்களுக்கு நல்லின்பமும் அளிக்கலாம் என்பதற்கு பிரசித்தி பெற்ற இந்த ஆசிரியர்களின் கதைத் தொகுதி ஓர் அருமையான சாட்சி.

- என்று குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளடக்கம்

முன்னிலா - சிறுகதைகள் விவரம் - நன்றி : ஞானாலயா ஆய்வு நூலகம்

இந்நூலில் மொத்தம் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

முன்னிலா சிறுகதைத் தொகுப்பு
எண் சிறுகதை ஆசிரியர்
1 முன்னிலா மா.அனந்தநாராயணன்
2 மாசி பிறந்த நாள் மா.கிருஷ்ணன்
3 தூரத்துப் பச்சை வி.விசாலாக்ஷி அம்மாள்
4 கிராமவாசம் எம்.லக்ஷ்மி அம்மாள்
5 கெரஸொப்பா நீர்வீழ்ச்சி எம்.சரஸ்வதி அம்மாள்
6 மயிலாப்பூர் வக்கீல் மா.அனந்தநாராயணன்
7 மகாராசாவின் வெள்ளநாக்குட்டி மா.கிருஷ்ணன்
8 அபஸ்வரம் எம்.சரஸ்வதி அம்மாள்
9 இராவணனின் தினசரிக் குறிப்புகள் மா.கிருஷ்ணன்
10 சித்திராப் பௌர்ணமி எம் மீனாம்பாள்
11 மலைப்பச்சிலை எம்.லக்ஷ்மி அம்மாள்
12 சிபார்சு கிருஷ்ணன்

சிறுகதை விவரங்கள்

இவற்றுள் முன்னிலா, கெரஸொப்பா நீர்வீழ்ச்சி, அபஸ்வரம், மலைப்பசிலை போன்ற கதைகள் அதுவரை (1944) அச்சில் வெளியாகாதவை. நேரடியாக முன்னிலா தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. பிற கதைகள் பஞ்சாமிர்தம், கலைமகள், சில்பஸ்ரீ இதழ்களில் வெளிவந்தவை.

வி.விசாலாக்ஷி அம்மாள் எழுதியிருக்கும் ’தூரத்துப் பச்சை’ சிறுகதை பஞ்சாமிர்தம் இதழில் வெளியான கதை. இக்கதையை தமிழின் முதல் அறிவியல் கதையாக மதிப்பிடலாம். இதில் வேற்றுக் கிரக மனிதன் ஒரு பாத்திரமாக வருகிறான்.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.