பூங்கோதை அம்மாள்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
கொங்குநட்டு மகளிர்.செ.இராசு | கொங்குநட்டு மகளிர்.செ.இராசு | ||
{{being created}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 04:15, 20 June 2022
பூங்கோதை அம்மாள் (பொயு 16 ஆம் நூற்றாண்டு) பூங்கோதை அம்மாள் கொங்கு வடகரை நாட்டின் கணக்கு அலுவலராக இருந்தார் என்றும் தூக்க நாயக்கன் பாளையம் செப்பேட்டில் உள்ளது. பல தனிப்பாடல்கள் பாடிய பூங்கோதை அம்மாள் திருச்செங்கோட்டுக் கலம்பகம் என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார் என்று செ.இராசு குறிப்பிடுகிறார். ( புகழ்பெற்ற திருச்செங்கோட்டு கலம்பகம் சேலம் சுந்தர முதலியாரால் பொயு 18 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது)
உசாத்துணை
கொங்குநட்டு மகளிர்.செ.இராசு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.