திரிபு அணி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
| Line 14: | Line 14: | ||
கூராழிமாயனை மாலலங்காரனைக் கொற்றவெய்யோ | கூராழிமாயனை மாலலங்காரனைக் கொற்றவெய்யோ | ||
னோராழித்தேர்மறைத்தானை யெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. | னோராழித்தேர்மறைத்தானை யெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. | ||
/poem> | </poem> | ||
Revision as of 03:19, 25 November 2024
திரிபு அணி (திரிபணி) சொல்லணிகளில் ஒன்று. மடக்கணியின் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
விளக்கம்
மடக்கணியில் ஒரு பாடல் அடியில் உள்ள சில சீர்கள் அடுத்த அடியில் ஒரே எதுகையையும், மோனையையும் கொண்டிருக்கும். திரிபணியில் மோனை மாறி வர எதுகை மட்டும் அப்படியே வரும்.
சீரின் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக்கள் ஒத்துமடங்கி வருவதும் திரிபணி எனவும் திரிபு மடக்கு எனவும் குறிப்பிடுவர். ‘திரிபுஅந்தாதி’ என்ற சிறு பிரபந்தங்களும் இயற்றப்பட்டன.
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு-1 அழகர் அந்தாதி
நீராழிவண்ணனைப்பாலாழிநாதனை நின்மலனைச்
சீராழியங்கைத்திருமகள்கேள்வனைத் தெய்வப்புள்ளூர்
கூராழிமாயனை மாலலங்காரனைக் கொற்றவெய்யோ
னோராழித்தேர்மறைத்தானை யெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.