நவமணிமாலை: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
''நவமணிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நவமணிமாலை(''நவம்'' - ''ஒன்பது)'' என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள். இதற்கு ஏற்ப, வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் [[பாவினம்|பாவினங்களும்]] சேர்ந்து அமைந்த சிற்றிலக்கியம் நவமணிமாலை. | ''நவமணிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நவமணிமாலை(''நவம்'' - ''ஒன்பது)'' என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள். இதற்கு ஏற்ப, வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் [[பாவினம்|பாவினங்களும்]] சேர்ந்து அமைந்த சிற்றிலக்கியம் நவமணிமாலை. இது [[அந்தாதி]]யாக பாடப்படும்<ref><poem>வெண்பா முதலா வேறோர் ஒன்பது | ||
நண்பாக் கூறல் நவமணி மாலை</poem> | நண்பாக் கூறல் நவமணி மாலை</poem> | ||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837</ref>. | - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837</ref>. | ||
==குறிப்புகள்== | ==குறிப்புகள்== | ||
<references/> | <references/> | ||
Line 9: | Line 8: | ||
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | * கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | ||
*[https://www.tamilvu.org/slet/l0B36/l0B36d11.jsp?id=204 | *[https://www.tamilvu.org/slet/l0B36/l0B36d11.jsp?id=204 தமிழ் இணையக் கல்விக்கழகம் ] | ||
==இதர இணைப்புகள்== | ==இதர இணைப்புகள்== | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
* [[சிற்றிலக்கியங்கள்]] | * [[சிற்றிலக்கியங்கள்]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 07:02, 29 April 2022
நவமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நவமணிமாலை(நவம் - ஒன்பது) என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள். இதற்கு ஏற்ப, வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் பாவினங்களும் சேர்ந்து அமைந்த சிற்றிலக்கியம் நவமணிமாலை. இது அந்தாதியாக பாடப்படும்[1].
குறிப்புகள்
- ↑
வெண்பா முதலா வேறோர் ஒன்பது
நண்பாக் கூறல் நவமணி மாலை- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- தமிழ் இணையக் கல்விக்கழகம்
இதர இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.