நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
Line 19: | Line 19: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|23-Sep-2023, 06:31:04 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] |
Latest revision as of 12:04, 13 June 2024
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் (1857-1921) ஈழத்து தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், பதிப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1857-ல் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1904-ல் 'அழகவல்லி' என்ற நாவலை எழுதினார். 'சுந்தரன் செய்த தந்திரம்' இவரின் இரண்டாவது நாவல். 'எஸ்தாக்கியர் நாடகம்', 'பாலியக் கும்மி' ஆகிய நூல்களை எழுதினார். ஈழநாட்டின் முதல் நாவலெனக் கருதப்படும் ’ஊசோன் பாலந்தை’ கதையை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891-ல் பதிப்பித்தார். 'மேகவர்ணன்', 'தாமோதரன்', 'இரத்தின சிங்கம்', 'சந்திரகாசன் கதை' ஆகிய நாவல்களையும் பதிப்பித்தார்.
இறப்பு
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1921-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- எஸ்தாக்கியர் நாடகம் (1890)
- பாலியக் கும்மி (1886)
நாவல்கள்
- அழகவல்லி (1904)
- சுந்தரன் செய்த தந்திரம் (1905)
பதிப்பித்தவை
- மேகவர்ணன்
- தாமோதரன்
- இரத்தின சிங்கம்
- சந்திரகாசன் கதை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 06:31:04 IST