under review

சித்தி றபீக்கா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
Line 3: Line 3:
சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு ஏப்ரல் 1, 1980-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.
சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு ஏப்ரல் 1, 1980-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.
== அமைப்புப் பணிகள் ==
== அமைப்புப் பணிகள் ==
சித்தி றபீக்கா  தேனகம், படர்க்கைகளின் இணையம் ஆகிய அமைப்புகளில் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
சித்தி றபீக்கா  'தேனகம்', 'படர்க்கைகளின் இணையம்' ஆகிய அமைப்புகளில் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். [[இருப்பு]] இதழ், [[மூன்றாவது மனிதன்]] ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.  
சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். [[இருப்பு]] இதழ், [[மூன்றாவது மனிதன்]] ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.  
Line 12: Line 12:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D ஆளுமை:சித்தி றபீக்கா, முகம்மது இஸ்மாயில்: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D ஆளுமை:சித்தி றபீக்கா, முகம்மது இஸ்மாயில்: noolaham]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 04:11, 11 March 2024

சித்தி றபீக்கா (பிறப்பு: ஏப்ரல் 1, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சித்தி றபீக்கா இலங்கை சம்மாந்துறையில் முஹம்மது இஸ்மாயில், குழந்தையம்மா இணையருக்கு ஏப்ரல் 1, 1980-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர்நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.

அமைப்புப் பணிகள்

சித்தி றபீக்கா 'தேனகம்', 'படர்க்கைகளின் இணையம்' ஆகிய அமைப்புகளில் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சித்தி றபீக்காவின் முதல் கவிதை இலங்கை வானொலியில் 1996-ல் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல்கள் எழுதினார். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்தன. 'வற்றாத ஈரம்' எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பு வெளியானது.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுப்பு
  • வற்றாத ஈரம்

உசாத்துணை


✅Finalised Page