under review

சித்தி பரீதா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
சித்தி பரீதா (சித்தி பரீதா தம்பி சாஹிப்)  
சித்தி பரீதா (சித்தி பரீதா தம்பி சாஹிப்) ஈழத்துப் பெண் எழுத்தாளர். இஸ்லாயக் கட்டுரைகள் எழுதினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
புத்தளம் சிலாபத்தைச் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை சிலாபம் ரோமன் கத்தோலிக்க தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் ஐந்தாம் தரம் முதல் 8ஆம் தரம் வரை சிலாபம் நஸ்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றார். சிறுவயதிலேயே எழுத்துத்துறையில் பிரவேசிப்பதற்கு ஆர்வம் இருந்தாலும் திருமண பந்தத்தில் இணைந்ததன் காரணமாக எழுதுவதை இடைநிறுத்தினார். இவரின் நண்பி திருமதி தெய்வபலம் இராமச்சந்திரன் அவர்களின் ஊக்கம் காரணமாக சித்தி பரீதா தனது 63ஆவது வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். குர்ஆனின் சுருக்கத்தின் கண்ணோட்டம் என்ற இவரது முதலாவது கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் 2012ஆம் ஆண்டு பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து இவரின் பல இஸ்லாமிய கட்டுரைகள் தினகரன் பத்திரிகையிலும் பிரசுரமாகின. இவ்வாறு பத்திரிகையில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து இஸ்லாமிய தத்துவ முத்துக்கள் என்ற பெயரிலும் தித்திக்கும் திருமுறையின் மகிமைகள் என்ற பெயரிலும் இவர் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.
சித்தி பரீதா இலங்கை புத்தளம் சிலாபத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிலாபம் ரோமன் கத்தோலிக்க தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் ஐந்தாம் தரம் முதல் எட்டாம் வகுப்பு வரை சிலாபம் நஸ்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றார்.  
== தனிவாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
== விருதுகள்==
சித்தி பரீதா தன் 63-வது வயது முதல் எழுதினார். “குர்ஆனின் சுருக்கத்தின் கண்ணோட்டம்” என்ற இவரது முதலாவது கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் 2012-ல் வெளியானது. பல இஸ்லாமிய கட்டுரைகள் தினகரன் பத்திரிகையில் எழுதினார். பத்திரிகையில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து ”இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்” என்ற பெயரிலும் ”தித்திக்கும் திருமுறையின் மகிமைகள்” என்ற பெயரிலும் இவர் இரண்டு நூல்களை வெளியிட்டார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
===== கட்டுரைத் தொகுப்பு =====
* இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்
* தித்திக்கும் திருமுறையின் மகிமைகள்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D ஆளுமை:சித்தி பரீதா, தம்பி சாஹிப்: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D ஆளுமை:சித்தி பரீதா, தம்பி சாஹிப்: noolaham]


{{Being created}}
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:15, 27 February 2024

சித்தி பரீதா (சித்தி பரீதா தம்பி சாஹிப்) ஈழத்துப் பெண் எழுத்தாளர். இஸ்லாயக் கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சித்தி பரீதா இலங்கை புத்தளம் சிலாபத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிலாபம் ரோமன் கத்தோலிக்க தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் ஐந்தாம் தரம் முதல் எட்டாம் வகுப்பு வரை சிலாபம் நஸ்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சித்தி பரீதா தன் 63-வது வயது முதல் எழுதினார். “குர்ஆனின் சுருக்கத்தின் கண்ணோட்டம்” என்ற இவரது முதலாவது கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் 2012-ல் வெளியானது. பல இஸ்லாமிய கட்டுரைகள் தினகரன் பத்திரிகையில் எழுதினார். பத்திரிகையில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து ”இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்” என்ற பெயரிலும் ”தித்திக்கும் திருமுறையின் மகிமைகள்” என்ற பெயரிலும் இவர் இரண்டு நூல்களை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

கட்டுரைத் தொகுப்பு
  • இஸ்லாமிய தத்துவ முத்துக்கள்
  • தித்திக்கும் திருமுறையின் மகிமைகள்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.