அ.சே.சுந்தரராஜன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=A. S. Sundararajan|Title of target article=A. S. Sundararajan}} | {{Read English|Name of target article=A. S. Sundararajan|Title of target article=A. S. Sundararajan}} | ||
[[File:A cE-sundararajan 1.jpg|thumb|அ.சே.சுந்தரராஜன் (நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)]] | [[File:A cE-sundararajan 1.jpg|thumb|அ.சே.சுந்தரராஜன் (நன்றி: பசுபதிவுகள் (s-pasupathy.blogspot.com)]] | ||
அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார். | அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார். | ||
==பிறப்பு, கல்வி== | ==பிறப்பு, கல்வி== | ||
Line 22: | Line 22: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
*[https://www.jeyamohan.in/37214/ கம்ப ராமாயண அகராதி] | *[https://www.jeyamohan.in/37214/ கம்ப ராமாயண அகராதி] | ||
* [https://s-pasupathy.blogspot.com/2013/06/blog-post.html அகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர்! பசு பதிவுகள்] | |||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> |
Revision as of 17:21, 21 February 2024
To read the article in English: A. S. Sundararajan.
அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) கம்ப ராமாயண அறிஞர். கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார்.
பிறப்பு, கல்வி
இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899-ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922-ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன.

பங்களிப்பு
இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை கம்ப ராமாயண அகராதி (1-5) என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978-க்கு பிறகு மறுபதிப்பு காணவில்லை.
இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்
- கம்பன் கவிதைக் கோவை - 1-3[2]
- இராம காதை (சுருக்கம்)[3]
- நளன் சரிதம் (சுருக்கம்)[4]
- தமிழ் அமுதம்[5]
- வில்லி பாரதம் (சுருக்கம்)
- கம்பராமாயண அகராதி 1-5
- கம்பரும் உலகியலும்
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
- ↑ Cite error: Invalid
<ref>
tag; no text was provided for refs named:0
- ↑ https://noolaham.net/project/135/13437/13437.pdf
- ↑ https://noolaham.net/project/688/68720/68720.pdf
- ↑ https://noolaham.net/project/669/66853/66853.pdf
- ↑ https://noolaham.net/project/135/13442/13442.pdf
✅Finalised Page