குமாரசாமிப் பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Moved to Standardised) |
||
Line 1: | Line 1: | ||
குமாரசாமிப் பிள்ளை (19- | குமாரசாமிப் பிள்ளை (19 - 20-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர் | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19- | இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19 - 20-ஆம் நூற்றாண்டில் குமாரசாமிப் பிள்ளை பிறந்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
Line 19: | Line 19: | ||
* http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 | * http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 | ||
* https://noolaham.net/project/10/963/963.html | * https://noolaham.net/project/10/963/963.html | ||
{{Standardised}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 06:55, 4 March 2022
குமாரசாமிப் பிள்ளை (19 - 20-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19 - 20-ஆம் நூற்றாண்டில் குமாரசாமிப் பிள்ளை பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். ஊசல் மற்றும் எச்சரிக்கை ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல், துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை ஆகிய நூல்களைப் பாடினார்.
நூல்கள் பட்டியல்
ஊஞ்சல்
- துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல்
எச்சரிக்கை
- துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- https://noolaham.net/project/10/963/963.html
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.