நற்றிணை: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 24: | Line 24: | ||
======பாடியோர்====== | ======பாடியோர்====== | ||
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். பார்க்க : [[நற்றிணைப் புலவர்கள்]]. 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை. | நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். பார்க்க : [[நற்றிணைப் புலவர்கள்]]. 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை. | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|+ | |+ | ||
Line 472: | Line 457: | ||
176. வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | 176. வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | ||
|} | |} | ||
பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள் | |||
*வண்ணப்புறக் கந்தத்தனார் | |||
*மலையனார் | |||
*தனிமகனார், | |||
*விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் | |||
*தும்பிசேர்க்கீரனார் | |||
*தேய்புரிப் பழங்கயிற்றினார் | |||
*மடல் பாடிய மாதங்கீரனார் | |||
Revision as of 03:55, 4 November 2023
நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.
பதிப்பு, வெளியீடு
நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.
தொகுப்பு
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
நூல் அமைப்பு
நற்றிணை கடவுள் வழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.
- 7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
- 8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1
- 9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106
- 10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96
- 11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110
- 12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77
- 13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். பார்க்க : நற்றிணைப் புலவர்கள். 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.
பாடியவர் | பாடியவர் | பாடியவர் |
---|---|---|
1. அகம்பன் மாலாதனார்
2. அஞ்சில் அஞ்சியார் 3. அஞ்சில் ஆந்தையார் 4. அம்மள்ளனார் 5. அம்மூவனார் 6. அம்மெய்யனாகனார் 7. அல்லங்கீரனார் 8. அறிவுடைநம்பி 9. ஆலங்குடி வங்கனார் 10. ஆலம்பேரிசாத்தனார் 11. ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் 12. இடைக்காடனார் 13. இளங்கீரனார் 14. இளந்திரையனார் 15. இளந்தேவனார் 16. இளநாகனார் 17. இளம் புல்லூர்க்காவிதி 18. இளம்போதியார் 19. இளவெயினனார் 20. இளவேட்டனார் 21. இனிசந்த நாகனார் 22. உக்கிரப் பெருவழுதி 23. உரோடோகத்துக் கந்தரத்தனார் 24. உலோகச்சனார் 25. உறையூர்க் கதுவாய்சாத்தனார் 26. எயினந்தை மகன் இளங்கீரனார் 27. எயினந்தையார் 28. ஐயூர் முடவனார் 29. ஒரு சிறைப் பெயரியனார் 30. ஒரம்போகியார் 31. ஒளவையார் 32. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் 33. கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் 34. கடுவன் இளமள்ளனார் 35. கண்ணகனார் 36. கண்ணகாரன் கொற்றனார் 37. கண்ணங் கொற்றனார் 38. கண்ணம் புல்லனார் 39. கணக்காயனார் 40. கணிபுன் குன்றனார் (கணியன் பூங்குன்றனார்) 41. கதப்பிள்ளைச் சாத்தனார் 42. கந்தரத்தனார் 43. கபிலர் 44. கயமனார் 45. கருவூர்க் கோசனார் 46. கழார்க்கீரன் எயிற்றியார் 47. கள்ளம் பாளனார் 48. கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் 49. காசிபன் கீரனார் 50. காஞ்சிப் புலவனார் 51. காப்பியஞ்சேந்தனார் 52. காமக்கணிப்பச்லையார் 53. காரிக்கண்ணனார் 54. காவன் முல்லைப் பூதனார் 55. காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார் 56. கிடங்கில், காவிதி கிரங்கண்ணனார் 57. கிடங்கில், காவிதி, பெருங்கொற்றனார் 58. கிள்ளிமங்கலங் கிழார் மகனார் சோகோவனார் 60. குடவாயிற்கீரத்தனார் 61. குண்டுகட் பாலியாதனார் 62. குதிரைத் தறியனார் 63. குளம்பனார் 64. குறமகள் குறியெயினி 65. குன்றியனார் 66. குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனார் 67. கூடலுர் பல்கண்ணனார் 68. கூற்றங் குமரனார் 69. கொள்ளம் பக்கனார் |
70. கொற்றங் கொற்றனார்
71. கொற்றனார் 72. கொட்டம் பலவனா 73. கோக்குளமுற்றனார் 74. கோட்டியூர் நல்லந்தையார் 75. கோண்மா நெடுங்கோட்டனார் 76. கோவூர்கிழார் 77. கோளியூர் கிழார் மகனார் செழியனார் 78. சல்லியங்குமரனார் 79. சாத்தந்தையார் 80. சிறுமோலிகனார் 81. சிறைக்குடி யாந்தையார் 82. சீத்தலைச்சாத்தனார் 83. செங்கண்ணனார் 84. செம்பியனார் 85. சேகம் பூதனார் 86. சேந்தங் கண்ணனார் 87. பேசந்தம் பூதனார் 88. தங்கால், ஆத்திரேயன் செங்கண்ணனார் 89. தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகளார் 90. தனிமகனார் 91. தாயங்கண்ணனார் 92. தும்பிசேர் கீரனார் 93. துறைக் குறுமாவிற் பாலங்கொற்றனார் 94. தூங்கல் ஓரியார் 95. தேய்புரிப் பழங்கயிற்றனார் 96. தேவனார்னார் 97. தொண்டை மான் இளந்திரையன் 98. தொல்கபிலர் 99. நக்கண்ணையார் 100. நக்கீரர் 101. நப்பாலத்தனார் 102. நம்பி குட்டுவனார் 103. நல்லந்துவனார் 104. நல்லாவூர் கிழார் 105. நல்லூர்ச் சிறுமே தாவியார் 106. நல்விளக்கனார் 107. நல்வெள்ளியார் 108. நல்வேட்டனார்னார் 109. நற்சேந்தனார் 110. நற்றங் கொற்றனார் 111. நற்றமனார் 112. நிகண்டன், கலைக்கோட்டுத் தண்டனரர் 113. நெய்தல் தத்தனார் 114. நொச்சி நியமங்கிழார் 115. பரணர் 116. பராயனார் 117. பாரதம் பாடிய பெருந்தேவனார் 118. பாண்டியன் மாறன் வழுதி 119. பாலை பாடியபெருங் கடுங்கோ 120. பிசிராந்தையார் 121. பிரமசாரி 122. பிரான் சாத்தனார் 123. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் 124. பூதங்கண்ணனார் 125. பூதன் தேவனார் 126. பூதனார் 127. பெருங்கண்ணனார் 128. பெருங்குன்றூர் கிழார் 129. பெருங் கௌசிகனார் 130. பெருந்தலைச் சாத்தனார் 131. பெருத்தேவனார் 132. பெரும் பதுமனார் |
133. பெருவழுதி
134. பேராலவாயர் 135. பேரி சாத்தனார் 136. பொதும்பில் கிழார் 137. பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் 138. பொய்கையார் 139. போதனார் 140. மடல் பாடிய மாதங்கீரனார் 141. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 142. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 143. மதுரை ஆருலவியனார் நாட்டு ஆலம்பேரி சாத்தனார் 120. பிசிராந்தையார் 121. பிரமசாரி 122. பிரான் சாத்தனார் 123. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் 124. பூதங்கண்ணனார் 125. பூதன் தேவனார் 126. பூதனார் 127. பெருங்கண்ணனார் 128. பெருங்குன்றூர் கிழார் 129. பெருங் கௌசிகனார் 130. பெருந்தலைச் சாத்தனார் 131. பெருத்தேவனார் 132. பெரும் பதுமனார் 133. பெருவழுதி 134. பேராலவாயர் 135. பேரி சாத்தனார் 136. பொதும்பில் கிழார் 137. பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் 138. பொய்கையார் 139. போதனார் 140. மடல் பாடிய மாதங்கீரனார் 141. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 142. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 143. மதுரை ஆருலவியனார் நாட்டு ஆலம்பேரி சாத்தனார் 144. மதுரை இளம்பாலா சிரியன் சேந்தன் கூத்தனார் 145. மதுரை ஈழத்துப்பூதன் தேவனார் 146. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் 147. மதுரைக் கண்ணத்தனார் 148. மதுரைக் காருவவியங் கூத்தனார் 149. மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் 150. மதுரைச் சுள்ளம் போதனார் 151. மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சோகத்தனார் 152. மதுரைப் பூவண்டனாகள் வேட்டனார் 153. மதுரைப் பெருமருதனார் 154. மதுரைப்பெருமருதிள நாகனார் 155. மதுரைப் பேராலவாயர் 156. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் 157. மதுரை மருதனிள நாகனார் 158. மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் 159. மருதம் பாடிய இளங்கடுங்கோ 160. மலையனார் 161. மள்ளனார் 162. மாறன் வழுதி 163. மாங்குடி கிழார் 164. மாமூலனார் 165. மாறோக்கத்து நப்பசலையார் 166. மிளைகிழான் நல்வேட்டனார் 167. மீளிப் பெரும் பதுமனார் 168. முக்கல், ஆசான் நல்வெள்ளையார் 169. முடத்திருமாறன் 170. முதுகூற்றனார் 171. முப்பேர் நாகனார் 172. முறுவெங் கண்ணனார் 173. மூலங்கீரனார் 174. மோசி கண்ணத்தனார் 175. மோசி கீரனார் 176. வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் |
பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்
- வண்ணப்புறக் கந்தத்தனார்
- மலையனார்
- தனிமகனார்,
- விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
- தும்பிசேர்க்கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
உசாத்துணை
- நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- நற்றிணை மூலமும் உரையும், வ.த. இராமசுப்பிரமணியம், திருமகள் நிலையம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.