செங்குன்றூர்க்கிழார்: Difference between revisions
From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}}) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 4: | Line 4: | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
செங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் ஒன்று | செங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் ஒன்று [[திருவள்ளுவமாலை]]யில் உள்ளது. | ||
==பாடல் நடை== | ==பாடல் நடை== | ||
* திருவள்ளுவமாலை | * திருவள்ளுவமாலை | ||
Line 17: | Line 17: | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 21:08, 13 September 2023
செங்குன்றூர்க்கிழார் கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர். திருவள்ளுமாலையில் இவரின் பாடல் ஒன்று உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர். மதுரை தமிழாசிரியர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
செங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.
பாடல் நடை
- திருவள்ளுவமாலை
புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல்-நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.