under review

நவமணிமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Ready for review)
No edit summary
Line 1: Line 1:
''நவமணிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நவமணிமாலை(''நவம்'' - ''ஒன்பது)'' என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள். இதற்கு ஏற்ப, வெண்பா முதலாகிய ஒன்பது வகையான [[பா]]க்களும் [[பாவினம்|பாவினங்களும்]] சேர்ந்து அமைந்த சிற்றிலக்கியம் நவமணிமாலை.  இது [[அந்தாதி]]யாக பாடப்படும்<ref><poem>வெண்பா முதலா வேறோர் ஒன்பது
''நவமணிமாலை'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நவமணிமாலை(''நவம்'' - ''ஒன்பது)'' என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள். இதற்கு ஏற்ப, வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் [[பாவினம்|பாவினங்களும்]] சேர்ந்து அமைந்த சிற்றிலக்கியம் நவமணிமாலை.  இது [[அந்தாதி]]யாக பாடப்படும்<ref><poem>வெண்பா முதலா வேறோர் ஒன்பது
நண்பாக் கூறல் நவமணி மாலை</poem>
நண்பாக் கூறல் நவமணி மாலை</poem>
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837</ref>.  
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837</ref>.  

Revision as of 14:43, 21 February 2022

நவமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நவமணிமாலை(நவம் - ஒன்பது) என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள். இதற்கு ஏற்ப, வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் பாவினங்களும் சேர்ந்து அமைந்த சிற்றிலக்கியம் நவமணிமாலை. இது அந்தாதியாக பாடப்படும்[1].

குறிப்புகள்

  1. வெண்பா முதலா வேறோர் ஒன்பது
    நண்பாக் கூறல் நவமணி மாலை

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.