துடிசைக்கிழார் அ. சிதம்பர முதலியார்: Difference between revisions
Line 1: | Line 1: | ||
[[File:துடிசைக்கிழார் சிதம்பரனார்.png|thumb|நன்றி - தமிழம்.நெட்]] | [[File:துடிசைக்கிழார் சிதம்பரனார்.png|thumb|நன்றி - தமிழம்.நெட்]] | ||
[[File:Kalaichol1 (1).jpg|thumb|கலைச்சொல் கழகம். 1936 செப்டெம்பர் 20 அமர்ந்திருப்பவர்களில் வலமிருந்து இடமாக முதலில் துடிசைக்கிழார். (நன்றி தேமொழி.ஆய்வாளர்)]] | |||
துடிசைக்கிழார் அ. சிதம்பர முதலியார் (துடிசைக்கிழார் சிதம்பரனார்) (மறைவு- டிசம்பர் 30, 1954) தமிழக வரலாற்றாய்வாளர் மற்றும் பழந்தமிழ் நூலாராய்ச்சியாளர். | துடிசைக்கிழார் அ. சிதம்பர முதலியார் (துடிசைக்கிழார் சிதம்பரனார்) (மறைவு- டிசம்பர் 30, 1954) தமிழக வரலாற்றாய்வாளர் மற்றும் பழந்தமிழ் நூலாராய்ச்சியாளர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
Line 8: | Line 9: | ||
====== இலக்கிய ஆய்வு ====== | ====== இலக்கிய ஆய்வு ====== | ||
சிதம்பர முதலியார் [[உ.வே.சாமிநாதையர்|உ.வே சாமிநாதையர்]] மற்றும் [[சி.வை. தாமோதரம் பிள்ளை]] அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பழந்தமிழ் நூலாராய்ச்சியில் ஈடுபட்டார் | சிதம்பர முதலியார் [[உ.வே.சாமிநாதையர்|உ.வே சாமிநாதையர்]] மற்றும் [[சி.வை. தாமோதரம் பிள்ளை]] அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பழந்தமிழ் நூலாராய்ச்சியில் ஈடுபட்டார். துடிசைக்கிழார் எழுதிய தமிழ்ச்சங்கங்களின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய இலக்கியக் குறிப்புகளைக்கொண்டு ஆராய்வது. துடிசைக்கிழார் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சிகளை தொகுத்து ''கழகத் தமிழ் வினாவிடை'' என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். துடிசைக்கிழாரின் ஆய்வுகள் பெரும்பாலும் இலக்கிய செய்திகளைக்கொண்டு ஊகங்களை நிகழ்த்தும் தன்மை கொண்டவை. | ||
====== இலக்கியப்படைப்புகள் ====== | ====== இலக்கியப்படைப்புகள் ====== | ||
இவர் தன் ஊராகிய கோயம்புத்தூரை அடுத்துள்ள துடியலூரின் செய்திகளை ஆராய்ந்து ''துடிசைப் புராணம்'' என்ற நூலை | இவர் தன் ஊராகிய கோயம்புத்தூரை அடுத்துள்ள துடியலூரின் செய்திகளை ஆராய்ந்து ''துடிசைப் புராணம்'' என்ற நூலை எழுதி வெளியிட்டார். | ||
====== சைவப் பணி ====== | ====== சைவப் பணி ====== | ||
Line 17: | Line 18: | ||
====== வரலாற்றாய்வு ====== | ====== வரலாற்றாய்வு ====== | ||
சேர மன்னர்களின் காலம், வரலாறுகளை நன்கு ஆராய்ந்து ''சேரர் வரலாறு'' என்ற | சேர மன்னர்களின் காலம், வரலாறுகளை நன்கு ஆராய்ந்து ''சேரர் வரலாறு'' என்ற நூலை எழுதி வெளியிட்டார். | ||
== மறைவு == | == மறைவு == | ||
இவர் டிசம்பர் 30, 1954 அன்று கோயம்புத்தூரில் மரணம் அடைந்தார். | இவர் டிசம்பர் 30, 1954 அன்று கோயம்புத்தூரில் மரணம் அடைந்தார். | ||
== இலக்கிய இடம் == | |||
முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் கி.மு. 16,500 வரை - 13,500 ஆண்டு கள் இருந்ததாக துடிசை கிழார் தனது தமிழ்ச் சங்கங்களின் வரலாறு | |||
[[File:நூல் 10.png|thumb]] | [[File:நூல் 10.png|thumb]] | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* துடிசைப் புராணம் | * துடிசைப் புராணம் | ||
* உருத்திராக்க விளக்கம் | * உருத்திராக்க விளக்கம் | ||
* திருமூலர் வரலாறு | |||
* விபூதி விளக்கம்<ref>[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0014243_விபூதி_விளக்கம்.pdf விபூதி_விளக்கம் - tamildigitallibrary.in (pdf)]</ref> | * விபூதி விளக்கம்<ref>[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0014243_விபூதி_விளக்கம்.pdf விபூதி_விளக்கம் - tamildigitallibrary.in (pdf)]</ref> | ||
* ஆனைந்து | * ஆனைந்து | ||
Line 37: | Line 42: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://ia800903.us.archive.org/17/items/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670/TVA_BOK_0007670_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_text.pdf தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம்] | * [https://ia800903.us.archive.org/17/items/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670/TVA_BOK_0007670_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_text.pdf தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம்] | ||
* [https://books.google.co.in/books?id=cJ0oDwAAQBAJ&pg=PA323&lpg=PA323&dq=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&source=bl&ots=t0yYGJyboX&sig=ACfU3U2vi6Z5HSwZoNAZET1ztiiw0xWgKQ&hl=en&sa=X&ved=2ahUKEwjxgIjH5dSAAxXd1zgGHTFJAOI4FBDoAXoECAgQAw#v=onepage&q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&f=false துடிசைக்கிழார்- தமிழ்ச்சங்கங்களின் வரலாறு பற்றி...] | |||
* [https://tamilhindu.com/2016/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/ கௌமாரமடாலயம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் திருமந்திரமணி துடிசைக்கிழார் உரையாடல்] | |||
* [http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/ இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே! – துடிசைக்கிழார்] | |||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> |
Revision as of 20:03, 11 August 2023
துடிசைக்கிழார் அ. சிதம்பர முதலியார் (துடிசைக்கிழார் சிதம்பரனார்) (மறைவு- டிசம்பர் 30, 1954) தமிழக வரலாற்றாய்வாளர் மற்றும் பழந்தமிழ் நூலாராய்ச்சியாளர்.
பிறப்பு, கல்வி
சிதம்பர முதலியார் கோயம்புத்தூரில் அர்த்தநாரீசுவர முதலியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றார்.
தனிவாழ்க்கை
சிதம்பர முதலியார் காவல்துறையின் ஊர்காவல் படையில் பணிபுரிந்தார். பின்னாளில் வட்டார ஆய்வாளராக (சர்க்கிள் இன்ஸ்பெக்டர்) பதவி உயர்வு பெற்றார்.
பங்களிப்பு
இலக்கிய ஆய்வு
சிதம்பர முதலியார் உ.வே சாமிநாதையர் மற்றும் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பழந்தமிழ் நூலாராய்ச்சியில் ஈடுபட்டார். துடிசைக்கிழார் எழுதிய தமிழ்ச்சங்கங்களின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய இலக்கியக் குறிப்புகளைக்கொண்டு ஆராய்வது. துடிசைக்கிழார் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சிகளை தொகுத்து கழகத் தமிழ் வினாவிடை என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். துடிசைக்கிழாரின் ஆய்வுகள் பெரும்பாலும் இலக்கிய செய்திகளைக்கொண்டு ஊகங்களை நிகழ்த்தும் தன்மை கொண்டவை.
இலக்கியப்படைப்புகள்
இவர் தன் ஊராகிய கோயம்புத்தூரை அடுத்துள்ள துடியலூரின் செய்திகளை ஆராய்ந்து துடிசைப் புராணம் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
சைவப் பணி
சைவ மதத்தின் மேல் பற்று கொண்டு சிவபூசை விளக்கம் என்ற நூலை எழுதி வெளியிட்டார்
வரலாற்றாய்வு
சேர மன்னர்களின் காலம், வரலாறுகளை நன்கு ஆராய்ந்து சேரர் வரலாறு என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
மறைவு
இவர் டிசம்பர் 30, 1954 அன்று கோயம்புத்தூரில் மரணம் அடைந்தார்.
இலக்கிய இடம்
முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் கி.மு. 16,500 வரை - 13,500 ஆண்டு கள் இருந்ததாக துடிசை கிழார் தனது தமிழ்ச் சங்கங்களின் வரலாறு
நூல்கள்
- துடிசைப் புராணம்
- உருத்திராக்க விளக்கம்
- திருமூலர் வரலாறு
- விபூதி விளக்கம்[1]
- ஆனைந்து
- திருமந்திரம் குறிப்புரை
- கழகத் தமிழ் வினாவிடை - 1
- கழகத் தமிழ் வினாவிடை - 2
- கழகச் சைவ வினாவிடை - 1
- கழகச் சைவ வினாவிடை - 2
- அகத்தியர் வரலாறு
- சேரர் வரலாறு[2]
- தமிழ்ச் சங்கங்களின் வரலாறு
- சிவபூசை விளக்கம்
உசாத்துணை
- தமிழ் புலவர் வரிசை - எட்டாம் புத்தகம்
- துடிசைக்கிழார்- தமிழ்ச்சங்கங்களின் வரலாறு பற்றி...
- கௌமாரமடாலயம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் திருமந்திரமணி துடிசைக்கிழார் உரையாடல்
- இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே! – துடிசைக்கிழார்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page