first review completed

கொடிஞாழன் மாணி பூதனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 15: Line 15:
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{ready for review}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:28, 9 August 2023

கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். காசிச்செட்டியாரும், சதாசிவம்பிள்ளையாரும் கொடிஞாழன் மாணி பூதனாருக்கு திருவள்ளுவமாலையின் அடிப்படையில் இவருக்கு இடமளித்தனர்.

இலக்கிய வாழ்க்கை

கொடிஞாழன் மாணி பூதனார் திருவள்ளுவர் நூலுக்கு சிறப்புப்பாயிரம் பாடினார்.

பாடல் நடை

அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தே மறனறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாம் கேட்டு

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.