under review

ஐந்திணைச் செய்யுள்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 1: Line 1:
''ஐந்திணைச் செய்யுள்'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து [[உரிப்பொருள் (இலக்கணம்)|உரிப்பொருட்களும்]] விளங்கும் வகையில் [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], [[பாலை]], [[நெய்தல்]] ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது ''ஐந்திணைச் செய்யுள்''<ref>புணர்தன் முதலிய ஐந்துரிப் பொருளும்
''ஐந்திணைச் செய்யுள்'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து [[உரிப்பொருள் (இலக்கணம்)|உரிப்பொருட்களும்]] விளங்கும் வகையில் [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], [[பாலை]], [[நெய்தல்]] ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது ''ஐந்திணைச் செய்யுள்''<ref>புணர்தன் முதலிய ஐந்துரிப் பொருளும்
அணிபெறக் குறிஞ்சி முதலிய வைந்திணை
அணிபெறக் குறிஞ்சி முதலிய வைந்திணை
இணையு மியம்புவ தைந்திணைப் பாவே
இணையு மியம்புவ தைந்திணைப் பாவே
-''முத்துவீரியம் 1043''
-''முத்துவீரியம் 1043''

Revision as of 20:10, 12 July 2023

ஐந்திணைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து உரிப்பொருட்களும் விளங்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது ஐந்திணைச் செய்யுள்[1].

எடுத்துக்காட்டு நூல்கள்

பின்வரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஐந்திணைச் செய்யுள்கள்

அடிக்குறிப்புகள்

  1. புணர்தன் முதலிய ஐந்துரிப் பொருளும் அணிபெறக் குறிஞ்சி முதலிய வைந்திணை இணையு மியம்புவ தைந்திணைப் பாவே -முத்துவீரியம் 1043

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page