சு.பசுபதி: Difference between revisions
(Corrected category text) |
(Corrected text format issues) |
||
Line 4: | Line 4: | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப் பட்டப்படிப்பை (MTech) முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார். | சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப் பட்டப்படிப்பை (MTech) முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார். | ||
அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார். | அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார். | ||
==தனிவாழ்க்கை== | ==தனிவாழ்க்கை== | ||
Line 10: | Line 9: | ||
==இலக்கியவாழ்க்கை == | ==இலக்கியவாழ்க்கை == | ||
பசுபதி [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோரை தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்<ref>[https://groups.google.ca/group/yAppulagam யாப்புலகம்-இணையக் குழுமம்]</ref> என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார். | பசுபதி [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோரை தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்<ref>[https://groups.google.ca/group/yAppulagam யாப்புலகம்-இணையக் குழுமம்]</ref> என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார். | ||
கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார். டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார். | கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார். டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார். | ||
மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்' என்ற வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. | மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்' என்ற வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. | ||
'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற இதழ்களில் 60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார். | 'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற இதழ்களில் 60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார். | ||
பசுபதி நடத்தும் பசு பதிவுகள்<ref>[https://s-pasupathy.blogspot.com/ பசுபதியின் இணையதளம்-பசுபதிவுகள்]</ref> என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. | பசுபதி நடத்தும் பசு பதிவுகள்<ref>[https://s-pasupathy.blogspot.com/ பசுபதியின் இணையதளம்-பசுபதிவுகள்]</ref> என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. | ||
==மறைவு== | ==மறைவு== | ||
பசுபதி பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார். | பசுபதி பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார். | ||
==நூல்கள்== | ==நூல்கள்== | ||
*கவிதை இயற்றிக் கலக்கு | *கவிதை இயற்றிக் கலக்கு | ||
Line 30: | Line 23: | ||
*[https://kuvikam.com/2023/02/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/ பசுபதி க்கு அஞ்சலி-குவிகம்] | *[https://kuvikam.com/2023/02/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/ பசுபதி க்கு அஞ்சலி-குவிகம்] | ||
*[https://solvanam.com/2021/01/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87/ பேராசிரியர் சு. பசுபதி நேர்காணல், சொல்வனம் ஜனவர் 2021] | *[https://solvanam.com/2021/01/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87/ பேராசிரியர் சு. பசுபதி நேர்காணல், சொல்வனம் ஜனவர் 2021] | ||
==அடிக்குறிப்புகள்== | ==அடிக்குறிப்புகள்== | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:கல்வியாளர்கள்]] | [[Category:கல்வியாளர்கள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:பேராசிரியர்கள்]] | [[Category:பேராசிரியர்கள்]] |
Revision as of 14:42, 3 July 2023
சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940- பிப்ரவரி 12, 2023) பேராசிரியர், தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதியவர்.
பிறப்பு, கல்வி
சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப் பட்டப்படிப்பை (MTech) முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார். அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.
தனிவாழ்க்கை
பசுபதி 1980-ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி. பசுபதி ஐ.ஐ.டி(சென்னை), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார். டொராண்டோ பல்கலைக் கழகத்தின் தகவுறு பேராசிரியர் (Professor Emeritus) ஆக கௌரவிக்கப்பட்டார்.
இலக்கியவாழ்க்கை
பசுபதி உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோரை தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்[1] என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார். கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார். டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார். மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்' என்ற வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. 'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற இதழ்களில் 60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார். பசுபதி நடத்தும் பசு பதிவுகள்[2] என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.
மறைவு
பசுபதி பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார்.
நூல்கள்
- கவிதை இயற்றிக் கலக்கு
- சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
- சொல்லயில்
உசாத்துணை
- பசு பதிவுகள், இணையப்பக்கம்
- பசுபதி க்கு அஞ்சலி-குவிகம்
- பேராசிரியர் சு. பசுபதி நேர்காணல், சொல்வனம் ஜனவர் 2021
அடிக்குறிப்புகள்
✅Finalised Page