ஒலியந்தாதி: Difference between revisions
Subhasrees (talk | contribs) (ஒலியந்தாதி - முதல் வரைவு) |
Subhasrees (talk | contribs) (Ready for review added) |
||
Line 1: | Line 1: | ||
''ஒலியந்தாதி'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி [[வண்ணம்|வண்ணமும்]] [[கலை]] வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி<ref>ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான் | ''ஒலியந்தாதி'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி [[வண்ணம்|வண்ணமும்]] [[கலை]] வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி<ref><poem>ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான் | ||
ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும் | ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்</poem> | ||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824</ref>. | - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824</ref>. | ||
Line 20: | Line 20: | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Ready for review}} |
Revision as of 13:23, 14 February 2022
ஒலியந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி[1].
இது வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு அந்தாதியாக அமையும். சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும்.
அடிக்குறிப்புகள்
- ↑
ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான்
ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.