துயிலெடை நிலை: Difference between revisions
From Tamil Wiki
Subhasrees (talk | contribs) (துயிலெடை நிலை - முதல் வரைவு) |
Subhasrees (talk | contribs) ({{Ready for review}}) |
||
Line 1: | Line 1: | ||
''துயிலெடை நிலை'' (பள்ளியெழுச்சி )''தொகைநிலைச் செய்யுள்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை<ref>கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம் | ''துயிலெடை நிலை'' (பள்ளியெழுச்சி )''தொகைநிலைச் செய்யுள்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை<ref><poem>கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம் | ||
விடியல் எல்லை இயல்புறச் சொல்லி | விடியல் எல்லை இயல்புறச் சொல்லி | ||
தந்த திறையரும் தாராத் திறையரும் | தந்த திறையரும் தாராத் திறையரும் | ||
ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க | ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க | ||
வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின் | வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின் | ||
அதுவே மன்னர் துயில்எடை நிலையே.</poem> | |||
அதுவே மன்னர் துயில்எடை நிலையே. | |||
- பன்னிரு பாட்டியல், பாடல் 324</ref>. | - பன்னிரு பாட்டியல், பாடல் 324</ref>. |
Revision as of 11:09, 13 February 2022
துயிலெடை நிலை (பள்ளியெழுச்சி )தொகைநிலைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை[1].
பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் வழக்கம் ஏற்பட்டதுடன், தனியான ஒரு சிற்றிலக்கியமாக உருவானது.
குறிப்புகள்
- ↑
கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம்
விடியல் எல்லை இயல்புறச் சொல்லி
தந்த திறையரும் தாராத் திறையரும்
ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க
வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின்
அதுவே மன்னர் துயில்எடை நிலையே.- பன்னிரு பாட்டியல், பாடல் 324
உசாத்துணைகள்
- சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.