துயிலெடை நிலை: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(துயிலெடை நிலை - முதல் வரைவு)
Line 1: Line 1:
'''துயிலெடை நிலை''' என்பது, தமிழில் [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்கள்]] எனவும், [[வடமொழி]]யில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை எனப் [[பாட்டியல் நூல்]]கள் இலக்கணம் வகுத்துள்ளன<ref>பன்னிரு பாட்டியல், பாடல் 324</ref>. [[தொல்காப்பியம்|தொல்காப்பியக் காலத்தில்]] மன்னனைக் குறித்துப் பாடப்படும் இது ஒரு துறையாக இருந்தது. பின்னர் பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் வழக்கம் ஏற்பட்டதுடன், தனியான ஒரு சிற்றிலக்கியமாகவும் உருவானது. இக்காலத்தில் இச் சிற்றிலக்கியம் '''பள்ளியெழுச்சி''' என்றும் அழைக்கப்படுவது உண்டு.
''துயிலெடை நிலை'' (பள்ளியெழுச்சி )''தொகைநிலைச் செய்யுள்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை<ref>கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம்
 
விடியல் எல்லை இயல்புறச் சொல்லி
 
தந்த திறையரும் தாராத் திறையரும்
 
ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க
 
வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின்
 
அதுவே மன்னர் துயில்எடை நிலையே.
 
- பன்னிரு பாட்டியல், பாடல் 324</ref>.  
 
பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் வழக்கம் ஏற்பட்டதுடன், தனியான ஒரு சிற்றிலக்கியமாக உருவானது.  


==குறிப்புகள்==
==குறிப்புகள்==
Line 6: Line 20:
* சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.
* சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.


==இவற்றையும் பார்க்கவும்==
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]
* [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}

Revision as of 11:06, 13 February 2022

துயிலெடை நிலை (பள்ளியெழுச்சி )தொகைநிலைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை[1].

பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் வழக்கம் ஏற்பட்டதுடன், தனியான ஒரு சிற்றிலக்கியமாக உருவானது.

குறிப்புகள்

  1. கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம் விடியல் எல்லை இயல்புறச் சொல்லி தந்த திறையரும் தாராத் திறையரும் ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின் அதுவே மன்னர் துயில்எடை நிலையே. - பன்னிரு பாட்டியல், பாடல் 324

உசாத்துணைகள்

  • சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.

இதர இணைப்புகள்