செல்லையா பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "செல்லையா பிள்ளை (19ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவில் மானிப்பாயில் 19ம் நூற்ற...") |
|||
Line 2: | Line 2: | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் | யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவு மானிப்பாயில் 19ம் நூற்றாண்டில் செல்லையா பிள்ளை பிறந்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == |
Revision as of 12:10, 12 February 2022
செல்லையா பிள்ளை (19ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவு மானிப்பாயில் 19ம் நூற்றாண்டில் செல்லையா பிள்ளை பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். நவரத்தினம், பதிகம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் முத்து மாரியம்மன் நவரத்தினம், ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம் நூல்களை இயற்றினார்.
நூல்கள் பட்டியல்
நவரத்தினம்
- முத்து மாரியம்மன் நவரத்தினம்
பதிகம்
- ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம்
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- https://noolaham.net/project/10/963/963.html
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.