சு.பசுபதி: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
|||
Line 3: | Line 3: | ||
பேராசிரியர்சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940) தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதுபவர். | பேராசிரியர்சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940) தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதுபவர். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ( வடகிளை, தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி. ஐ.ஐ.டி.(மதராஸ்) ஆகியவற்றில் பட்டப்படிப்பை | சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ( வடகிளை, தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி. ஐ.ஐ.டி.(மதராஸ்) ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்தார். இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) படித்தபோது தன் ஆராய்ச்சிக்காக சர். சி.வி. ராமனிடம் பரிசு பெற்றார். | ||
யேல் பல்கலைக் கழகத்தில் ( நியூ ஹேவன், கனெக்டிகட், அமெரிக்கா) முனைவர் படிப்பை முடித்தார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார். தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார் | |||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
பசுபதி | பசுபதி 1980-ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி. ஐ.ஐ.டி(மதராஸ்), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார். | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == | ||
பசுபதியின் முதல் கவிதை தமிழணங்கு 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். பசுபதி நடத்தும் [https://s-pasupathy.blogspot.com/ | பசுபதியின் முதல் கவிதை தமிழணங்கு 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். பசுபதி நடத்தும் பசு பதிவுகள்<ref>[https://s-pasupathy.blogspot.com/ பசுபதியின் இணையதளம்-பசுபதிவுகள்]</ref> என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பு.[https://groups.google.ca/group/yAppulagam http://groups.google.ca/group/yAppulagam] என்னும் இணையக் குழுமத்திலும் எழுதிவருகிறார். | ||
கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார். டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார். | |||
மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்' என்ற வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. | |||
,'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் “திண்ணை”, “இலக்கியவேல்” “இருவாட்சி” போன்ற இதழ்களில் நான் எழுதிய 60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார். | |||
அவரது வலைப்பூவில் உள்ள, இசை சார்ந்த பழங்காலக் கட்டுரைகள் விரும்பிப் படிக்கப்படுகின்றன. | |||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* கவிதை இயற்றிக் கலக்கு | * கவிதை இயற்றிக் கலக்கு | ||
Line 15: | Line 26: | ||
* [https://groups.google.ca/group/yAppulagam http://groups.google.ca/group/yAppulagam] | * [https://groups.google.ca/group/yAppulagam http://groups.google.ca/group/yAppulagam] | ||
* [https://s-pasupathy.blogspot.com/ பசு பதிவுகள், இணையப்பக்கம்] | * [https://s-pasupathy.blogspot.com/ பசு பதிவுகள், இணையப்பக்கம்] | ||
* [https://kuvikam.com/2023/02/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/ பசுபதி க்கு அஞ்சலி-குவிகம்] | |||
* [https://solvanam.com/2021/01/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87/ பேராசிரியர் சு. பசுபதி நேர்காணல், சொல்வனம் ஜனவர் 2021] | |||
== அடிக்குறிப்புகள் == | |||
{{Finalised}} | {{Finalised}} |
Revision as of 01:25, 18 February 2023
பேராசிரியர்சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940) தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதுபவர்.
பிறப்பு, கல்வி
சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ( வடகிளை, தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி. ஐ.ஐ.டி.(மதராஸ்) ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்தார். இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) படித்தபோது தன் ஆராய்ச்சிக்காக சர். சி.வி. ராமனிடம் பரிசு பெற்றார்.
யேல் பல்கலைக் கழகத்தில் ( நியூ ஹேவன், கனெக்டிகட், அமெரிக்கா) முனைவர் படிப்பை முடித்தார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார். தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார்
தனிவாழ்க்கை
பசுபதி 1980-ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி. ஐ.ஐ.டி(மதராஸ்), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார்.
இலக்கியவாழ்க்கை
பசுபதியின் முதல் கவிதை தமிழணங்கு 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். பசுபதி நடத்தும் பசு பதிவுகள்[1] என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பு.http://groups.google.ca/group/yAppulagam என்னும் இணையக் குழுமத்திலும் எழுதிவருகிறார்.
கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார். டொராண்டோவில் 2006-இல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-இல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார்.
மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்' என்ற வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
,'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் “திண்ணை”, “இலக்கியவேல்” “இருவாட்சி” போன்ற இதழ்களில் நான் எழுதிய 60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார்.
அவரது வலைப்பூவில் உள்ள, இசை சார்ந்த பழங்காலக் கட்டுரைகள் விரும்பிப் படிக்கப்படுகின்றன.
நூல்கள்
- கவிதை இயற்றிக் கலக்கு
- சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
- சொல்லயில்
உசாத்துணை
- http://groups.google.ca/group/yAppulagam
- பசு பதிவுகள், இணையப்பக்கம்
- பசுபதி க்கு அஞ்சலி-குவிகம்
- பேராசிரியர் சு. பசுபதி நேர்காணல், சொல்வனம் ஜனவர் 2021
அடிக்குறிப்புகள்
✅Finalised Page