ஐந்திணைச் செய்யுள்: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(ஐந்திணைச் செய்யுள் - முதல் வரைவு)
Line 1: Line 1:
'''ஐந்திணைச் செய்யுள்''' என்பது, [[பிரபந்தம்]] என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது, புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து [[உரிப்பொருள் (இலக்கணம்)|உரிப்பொருட்களும்]] விளங்கும் வகையில் [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], [[பாலை]], [[நெய்தல்]] ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது<ref>முத்துவீரியம் பாடல் 1043</ref>.
''ஐந்திணைச் செய்யுள்'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.  புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து [[உரிப்பொருள் (இலக்கணம்)|உரிப்பொருட்களும்]] விளங்கும் வகையில் [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], [[பாலை]], [[நெய்தல்]] ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது ''ஐந்திணைச் செய்யுள்''<ref>முத்துவீரியம் பாடல் 1043</ref>.


[[ஐந்திணை ஐம்பது]], [[ஐந்திணை எழுபது]], [[திணைமொழி ஐம்பது]], [[திணைமாலை நூற்றைம்பது]] போன்ற [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்கள் ஐந்திணைச் செய்யுள்கள்.
== எடுத்துக்காட்டு நூல்கள் ==
பின்வரும் [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்கள் ஐந்திணைச் செய்யுள்கள்  


==குறிப்புகள்==
* [[ஐந்திணை ஐம்பது]] 
* [[ஐந்திணை எழுபது]]
* [[திணைமொழி ஐம்பது]]
* [[திணைமாலை நூற்றைம்பது]] 
 
==அடிக்குறிப்பு==
<references/>
<references/>
==உசாத்துணைகள்==
==உசாத்துணைகள்==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100716110919/http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm |date=2010-07-16 }}
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  


==இவற்றையும் பார்க்கவும்==
==இதர இணைப்புகள்==
* [[சிற்றிலக்கிய வகை]]
* [[சிற்றிலக்கியங்கள்]]
* [[பாட்டியல்]]
* [[பாட்டியல்]]


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}

Revision as of 13:37, 14 February 2022

ஐந்திணைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து உரிப்பொருட்களும் விளங்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது ஐந்திணைச் செய்யுள்[1].

எடுத்துக்காட்டு நூல்கள்

பின்வரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஐந்திணைச் செய்யுள்கள்

அடிக்குறிப்பு

  1. முத்துவீரியம் பாடல் 1043

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்