வாயுறைவாழ்த்து: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "'''வாயுறைவாழ்த்து''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வேப்பங்காயு...") |
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
||
Line 9: | Line 9: | ||
* [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]] | * [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]] | ||
[[ | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{being created}} | {{being created}} |
Revision as of 22:10, 10 February 2022
வாயுறைவாழ்த்து என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வேப்பங்காயும் கடுக்காயும் போலக் கசப்பான சொற்கள், முதலில் தாங்க முடியாதவையாக இருந்தாலும் பின்னர் பெரிதும் பயன் தரும் என, மருட்பாவால் கூறுவது வாயுறை வாழ்த்தாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].
குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.