under review

அட்டமங்கலம்: Difference between revisions

From Tamil Wiki
(அட்டமங்கலம் - முதல் வரைவு)
Line 1: Line 1:
'''அட்டமங்கலம்'''  சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று, சம்ஸ்கிருதத்தில் பிரபந்தம். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம். அஷ்டமங்கலம் பல்வேறு வகைகளில் பூசைகளில் பயன்படுத்தப்படுகிறது. எட்டுவகை மங்கலப்பொருட்களால் ஆனது இது. (நவநீதப் பாட்டியல், பாடல் 52,↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843)
''அட்டமங்கலம்''  தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம். அஷ்டமங்கலம்(எட்டுவகை மங்கலப்பொருட்கள்) பல்வேறு வகைகளில் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது.<ref>நவநீதப் பாட்டியல், பாடல் 52</ref><ref>கடவுள் காக்க எனக்கவி இருநான்கு


பார்க்க: [[சிற்றிலக்கியங்கள்]]
அடைவுற அகவல் விருத்தம் அதனால்


== உசாத்துணை ==
வகுப்பது அட்ட மங்கலம் ஆகும்


* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843</ref>
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
 
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்
== உசாத்துணைகள் ==
 
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.]
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]
 
== இதர இணைப்புகள் ==
 
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]{{Ready for review}}

Revision as of 18:55, 14 February 2022

அட்டமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம். அஷ்டமங்கலம்(எட்டுவகை மங்கலப்பொருட்கள்) பல்வேறு வகைகளில் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 52
  2. கடவுள் காக்க எனக்கவி இருநான்கு அடைவுற அகவல் விருத்தம் அதனால் வகுப்பது அட்ட மங்கலம் ஆகும் - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843