மு. செல்லையா: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "மு. செல்லையா (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == மு. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு அருகிலுள்ள அல்வாய் என்னும் ஊரில் பிறந்தா...") |
|||
Line 13: | Line 13: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | * ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை | ||
* மு. செல்லையா: நினைவுமலர்: நூலகம் | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%AE%E0%AF%81._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D) மு. செல்லையா: நினைவுமலர்: நூலகம்] | ||
{{Ready for review}} | {{Ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | [[Category:ஈழத்து ஆளுமைகள்]] |
Revision as of 10:05, 24 November 2022
மு. செல்லையா (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
மு. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு அருகிலுள்ள அல்வாய் என்னும் ஊரில் பிறந்தார். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
மரபுக் கவிதைகள் எழுதினார். "ஈழ கேசரி’ வார இதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து "அநுசுயா' என்ற புனைப்பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதினார். இலங்கை வானொலித் துறையினரால் நடத்தட்பட்ட கவிதைப் போட்டியில், இவர் இயற்றிய "புதிய வண்டுவிடு தூது’ கவிதை முதல் பரிசைப் பெற்றது. வளர்பிறை, குமாரவேள் பதிகம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
மறைவு
நூல் பட்டியல்
கவிதை
- புதிய வண்டுவிடு தூது
பிற
- வளர்பிறை
- குமாரவேள் பதிகம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- மு. செல்லையா: நினைவுமலர்: நூலகம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.