under review

ஆ. பூவராகம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Spell Check done)
Line 2: Line 2:
[[File:Poovaragam-pillai.jpg|thumb|ஆ.பூவராகம் பிள்ளை]]
[[File:Poovaragam-pillai.jpg|thumb|ஆ.பூவராகம் பிள்ளை]]
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ஆம் ஆண்டு பதிப்பித்தார்.  
ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ஆம் ஆண்டு பதிப்பித்தார்.  
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
== இலக்கியப்பணி ==
== இலக்கியப்பணி ==
தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி ''சேனாவரையர் உரை விளக்கம்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி ''சேனாவரையர் உரை விளக்கம்'' என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
== விருதுகள் ==
== விருதுகள் ==
ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது
ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது  
 
== மறைவு ==
== மறைவு ==
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
== நூல்கள் ==
== நூல்கள் ==
* சேனாவரையர் உரைவிளக்கம்
* சேனாவரையர் உரைவிளக்கம்
* திருவாய்மொழி விளக்கம்
* திருவாய்மொழி விளக்கம்
* திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
* திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
* புலவர் பெருமை.
* புலவர் பெருமை.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://arasiyaltoday.com/today-is-the-birthday-of-a-poovarakam-child/ ஆ.பூவராகம் பிள்ளை பிறந்த தினம் இன்று! - ARASIYAL TODAY]
* [https://arasiyaltoday.com/today-is-the-birthday-of-a-poovarakam-child/ ஆ.பூவராகம் பிள்ளை பிறந்த தினம் இன்று! - ARASIYAL TODAY]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010933_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.pdf தொல்காப்பிய நூலடைவு]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010933_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81.pdf தொல்காப்பிய நூலடைவு]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Revision as of 23:37, 21 November 2022

To read the article in English: A. Poovaragam Pillai. ‎

ஆ.பூவராகம் பிள்ளை

ஆ. பூவராகம் பிள்ளை (நவம்பர் 27, 1899 - மே 28, 1973) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். பதிப்பாசிரியர். தொல்காப்பியத்தை 1954-ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

தனிவாழ்க்கை

சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் அண்ணாமலை அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கியப்பணி

தொல்காப்பிய சொல்லதிகார சேனாவரையம் உரையில் உள்ள பல கடினமான பகுதிகளுக்கு எளிய நடையில் உரை எழுதி சேனாவரையர் உரை விளக்கம் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.

விருதுகள்

ஆகஸ்ட் 16,1930-ல் காசிமடம் இவரது இலக்கணப் புலமையைப் பாராட்டி பரிசளித்தது

மறைவு

மே 28, 1973 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

நூல்கள்

  • சேனாவரையர் உரைவிளக்கம்
  • திருவாய்மொழி விளக்கம்
  • திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
  • புலவர் பெருமை.

உசாத்துணை


✅Finalised Page