being created

மாம்பழக்கவி சிங்கநாவலர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "மாம்பழக்கவிச்சிங்க நாவலர்(பழனி மாம்பழக் கவிராயர்-1836- ) வெண்பா மற்றும் சிலேடை பாடுவதிலும் ஆசு கவி பாடுவதிலும் திறன் பெற்றிருந்தார்.அம்மை நோயினால் இளம் வயதிலேயே அம்மை நோயால் கண்...")
 
No edit summary
Line 1: Line 1:
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்(பழனி மாம்பழக் கவிராயர்-1836- ) வெண்பா மற்றும் சிலேடை பாடுவதிலும் ஆசு கவி பாடுவதிலும் திறன் பெற்றிருந்தார்.அம்மை நோயினால் இளம் வயதிலேயே அம்மை நோயால் கண்பார்வையை இழந்தவர்.ஒரு முறை காதால் கேட்டவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றிருந்தமையால் இவரை 'ஏகசந்தக் கிரஹி' என்று அழைக்கப்பட்டர்.
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்(பழனி மாம்பழக் கவிராயர்-1836- ) வெண்பா மற்றும் சிலேடை பாடுவதிலும் ஆசு கவி பாடுவதிலும் திறன் பெற்றிருந்தார்.அம்மை நோயினால் இளம் வயதிலேயே அம்மை நோயால் கண்பார்வையை இழந்தவர்.ஒரு முறை காதால் கேட்டவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றிருந்தமையால் இவரை 'ஏகசந்தக் கிரஹி' என்று அழைக்கப்பட்டர்.
== பிறப்பு,கல்வி ==
மாம்பழக்கவிச்சிங்கநாவலர் பழனியில் விஸ்வகர்மா குலத்தைச் சார்ந்த முத்தையா ஆசாரி-அம்மணி அம்மாள் இணையர்ய்க்கு 1836-ல் பிறந்தார். தம் முன்னோரில் ஒருவர் பெற்றிருந்த 'மாம்பழம்' என்ற பெயரே அவருக்கும் சூட்டப்பட்டது.  கவிராயரின் குடும்பத்தினர் சிற்பக் கலைஞர்களாகவும் ஆகம, புராணங்களில் புலமை படைத்தவர்களாகவும் விளங்கினர். பள்ளி செல்லும் பருவத்தில் கடுமையான அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்தார். முத்தையா தன் மகனுக்கு முதுகில் எழுத்துக்களை எழுதியும் வாய்மொழியாகவும் கல்வி கற்பித்தார்.  மாம்பழக் கவிராயர் தொடர்ந்து மாரிமுத்து கவிராயரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தார். கவிபாடும் ஆற்றலும், ஒரு முறை கேட்டதை அப்படியே நினைவில் நிறுத்தும் ஆற்றலும் கைவரப் பெற்றார்.





Revision as of 03:32, 18 October 2022

மாம்பழக்கவிச்சிங்க நாவலர்(பழனி மாம்பழக் கவிராயர்-1836- ) வெண்பா மற்றும் சிலேடை பாடுவதிலும் ஆசு கவி பாடுவதிலும் திறன் பெற்றிருந்தார்.அம்மை நோயினால் இளம் வயதிலேயே அம்மை நோயால் கண்பார்வையை இழந்தவர்.ஒரு முறை காதால் கேட்டவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றிருந்தமையால் இவரை 'ஏகசந்தக் கிரஹி' என்று அழைக்கப்பட்டர்.

பிறப்பு,கல்வி

மாம்பழக்கவிச்சிங்கநாவலர் பழனியில் விஸ்வகர்மா குலத்தைச் சார்ந்த முத்தையா ஆசாரி-அம்மணி அம்மாள் இணையர்ய்க்கு 1836-ல் பிறந்தார். தம் முன்னோரில் ஒருவர் பெற்றிருந்த 'மாம்பழம்' என்ற பெயரே அவருக்கும் சூட்டப்பட்டது. கவிராயரின் குடும்பத்தினர் சிற்பக் கலைஞர்களாகவும் ஆகம, புராணங்களில் புலமை படைத்தவர்களாகவும் விளங்கினர். பள்ளி செல்லும் பருவத்தில் கடுமையான அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்தார். முத்தையா தன் மகனுக்கு முதுகில் எழுத்துக்களை எழுதியும் வாய்மொழியாகவும் கல்வி கற்பித்தார். மாம்பழக் கவிராயர் தொடர்ந்து மாரிமுத்து கவிராயரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தார். கவிபாடும் ஆற்றலும், ஒரு முறை கேட்டதை அப்படியே நினைவில் நிறுத்தும் ஆற்றலும் கைவரப் பெற்றார்.













🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.