being created

அரங்க. சீனிவாசன்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added)
(Prize and Award List Added)
Line 2: Line 2:
அரங்க. சீனிவாசன் (அருட்கவி அரங்க. சீனிவாசன்; டாக்டர் அரங்க. சீனிவாசன்: 1920-1996) கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர். காந்தி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். ‘மனித தெய்வம் காந்தி காதை’, ‘வங்கத்துப் பரணி’ போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் ஓளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தியவரும், அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரும் அரங்க. சீனிவாசன் தான்.
அரங்க. சீனிவாசன் (அருட்கவி அரங்க. சீனிவாசன்; டாக்டர் அரங்க. சீனிவாசன்: 1920-1996) கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர். காந்தி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். ‘மனித தெய்வம் காந்தி காதை’, ‘வங்கத்துப் பரணி’ போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் ஓளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தியவரும், அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரும் அரங்க. சீனிவாசன் தான்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அரங்க. சீனிவாசனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் என்ற சிற்றூர். பிழைப்புக்காக குடும்பம் பர்மா சென்றது. பர்மாவின் பெகு மாவட்டத்திலுள்ள சுவண்டி என்ற ஊரில், செப்டம்பர் 29, 1920 அன்று, அரங்கசாமி நாயுடு -மங்கம்மாள் தம்பதியினருக்கு அரங்க. சீனிவாசன் மகனாகப் பிறந்தார். இவரது தொடக்கக் கல்வி பர்மாவில் கழிந்தது. தாய் மங்கம்மாள் தேசபக்தர். சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பணியாற்றியவர். 1942-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அரங்க. சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு, நடந்தே இந்தியா வந்து சேர்ந்தார்.  
அரங்க. சீனிவாசனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் என்ற சிற்றூர். பிழைப்புக்காக குடும்பம் பர்மா சென்றது. பர்மாவின் பெகு மாவட்டத்திலுள்ள சுவண்டி என்ற ஊரில், செப்டம்பர் 29, 1920 அன்று, அரங்கசாமி நாயுடு-மங்கம்மாள் தம்பதியினருக்கு அரங்க. சீனிவாசன் மகனாகப் பிறந்தார். இவரது தொடக்கக் கல்வி பர்மாவில் கழிந்தது. தாய் மங்கம்மாள் தேசபக்தர். சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பணியாற்றியவர். 1942-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அரங்க. சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு, நடந்தே இந்தியா வந்து சேர்ந்தார்.  


தமிழகம் வந்ததும் சொந்த ஊருக்குச் சென்று வசித்தார். மாம்பழக் கவிராயரின் தலைமை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். திண்டுக்கல் ‘தோப்புச்சாமிகள்’ என்னும் பி.எஸ்.இராமானுசதாசரிடம் வைணவ இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், சம்ஸ்கிருதம், மலையாளம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் உட்பட பதினான்கு மொழிகளை அறிந்திருந்தார்.
தமிழகம் வந்ததும் சொந்த ஊருக்குச் சென்று வசித்தார். மாம்பழக் கவிராயரின் தலைமை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். திண்டுக்கல் ‘தோப்புச்சாமிகள்’ என்னும் பி.எஸ்.இராமானுசதாசரிடம் வைணவ இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், சம்ஸ்கிருதம், மலையாளம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் உட்பட பதினான்கு மொழிகளை அறிந்திருந்தார்.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
வறுமைச் சூழலால் விவசாயப் பணிகள், அச்சகப் பணி, அஞ்சல்துறையில் தற்காலிகப் பணி எனப் பல பணிகளை மேற்கொண்டார், அரங்க. சீனிவாசன். பாப்பம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு விஜயலட்சுமி, திருவேங்கடம், மணிமேகலை, ராணி என நான்கு மகள்கள். சில வருடங்கள் கல்கத்தாவில் பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார்.   
வறுமைச் சூழலால் விவசாயப் பணிகள், அச்சகப் பணி, அஞ்சல்துறையில் தற்காலிகப் பணி எனப் பல பணிகளை மேற்கொண்டார், அரங்க. சீனிவாசன். பாப்பம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு விஜயலட்சுமி, திருவேங்கடம், மணிமேகலை, ராணி என நான்கு மகள்கள். சில வருடங்கள் கல்கத்தாவில் பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார்.   
தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ், சம்ஸ்கிருத, பிற இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவில் ஆராய்ச்சி முனைவராகப் பணியாற்றினார். சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகப் பணி புரிந்தார்.
[[File:Aranga srinivasan article.jpg|thumb|அரங்க. சீனிவாசன் கட்டுரை]]


தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ், சம்ஸ்கிருத, பிற இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவில் ஆராய்ச்சி முனைவராகப் பணியாற்றினார். சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகப் பணி புரிந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சிறு வயது முதலே கவிபாடும் ஆற்றல் அரங்க. சீனிவாசனுக்கு இருந்தது. தாமாகவே முயன்று மரபுப் பாக்களை முறைப்படி எழுதக் கற்றுக் கொண்டார். கவிதைகள் பலவற்றை எழுதினார். அவை, ‘சுதேசபரிபாலினி’, ‘பர்மா நாடு’, ‘பால பர்மர்’,  ‘சுதந்திரன்’, ‘[[ஊழியன் (இதழ்)|ஊழியன்]]’ போன்ற இதழ்களில் வெளியாகின. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார்.
சிறு வயது முதலே கவிபாடும் ஆற்றல் அரங்க. சீனிவாசனுக்கு இருந்தது. தாமாகவே முயன்று மரபுப் பாக்களை முறைப்படி எழுதக் கற்றுக் கொண்டார். கவிதைகள் பலவற்றை எழுதினார். அவை, ‘சுதேசபரிபாலினி’, ‘பர்மா நாடு’, ‘பால பர்மர்’,  ‘சுதந்திரன்’, ‘[[ஊழியன் (இதழ்)|ஊழியன்]]’ போன்ற இதழ்களில் வெளியாகின. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார்.
Line 14: Line 15:
‘சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை' என்பது இவர் முதன் முதலில் எழுதிய நூல். "தியாக தீபம்" என்ற வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “வங்கத்துப் பரணி” என்ற நூலை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.
‘சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை' என்பது இவர் முதன் முதலில் எழுதிய நூல். "தியாக தீபம்" என்ற வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “வங்கத்துப் பரணி” என்ற நூலை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.


அரங்க. சீனிவாசன் எழுதிய நூல்களில் ‘மனித தெய்வம் காந்தி காதை’  முக்கியமானது. ஆ. சுப்பராயலு செட்டியாரின் உறுதுணையால் இந்த நூல் வெளியானது. காந்தி வாழ்ந்த பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, பல மக்களை நேரில் கண்டு உரையாடி உருவான நூல் இது. இந்த நூல், பால காண்டம், தகுதிக் காண்டம், அறப்போர்க் காண்டம், அரசியற் காண்டம், விடுதலைக் காண்டம் என ஐந்து காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுபத்தேழு படலங்களையும் 5000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் கொண்டது. சங்க நூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தினமணி இதழில் தொடராக எழுதினார். அதனை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற இவரது நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. சுமார் 30 நூல்களை இவர் எழுதியுள்ளார். அண்ணாமலை ரெட்டியாரின் ஓளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து ’அண்ணாமலை ரெட்டியார் வரலாறு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
அரங்க. சீனிவாசன் எழுதிய நூல்களில் ‘மனித தெய்வம் காந்தி காதை’  முக்கியமானது. ஆ. சுப்பராயலு செட்டியாரின் உறுதுணையால் இந்த நூல் வெளியானது. காந்தி வாழ்ந்த பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, பல மக்களை நேரில் கண்டு உரையாடி உருவான நூல் இது. இந்த நூல், பால காண்டம், தகுதிக் காண்டம், அறப்போர்க் காண்டம், அரசியற் காண்டம், விடுதலைக் காண்டம் என ஐந்து காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுபத்தேழு படலங்களையும் 5000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் கொண்டது. சங்க நூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தினமணி இதழில் தொடராக எழுதினார். அதனை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற இவரது நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. சுமார் 40 நூல்களை இவர் எழுதியுள்ளார். அண்ணாமலை ரெட்டியாரின் ஓளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து ’அண்ணாமலை ரெட்டியார் வரலாறு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
 
== இதழியல் வாழ்க்கை ==
== இதழியல் வாழ்க்கை ==
கொல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘ஜோதி’ மாத இதழிலும், திருச்சியிலிருந்து வெளியான ‘தொழிலரசு’ இதழிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
கொல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘ஜோதி’ மாத இதழிலும், திருச்சியிலிருந்து வெளியான ‘தொழிலரசு’ இதழிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
== இலக்கியச் செயல்பாடுகள் ==
== இலக்கியச் செயல்பாடுகள் ==
அரங்க. சீனிவாசன், வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவிதை வாசித்திருப்பதுடன், பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராய் இருந்திருக்கிறார். கம்பன் விழாக்களில் பங்கு கொண்டு கம்பன் கவிநுட்பம் அறிந்து உரையாற்றியுள்ளார். காந்திய நெறிப்படி வாழ்ந்தவர். தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். ‘தமிழ்க் கலைக் களஞ்சியம்’ உருவாக உறுதுணையாக இருந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இவரது பெயரில் ‘அரங்க சீனிவாசன் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரங்க. சீனிவாசன், வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவிதை வாசித்திருப்பதுடன், பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராய் இருந்திருக்கிறார். கம்பன் விழாக்களில் பங்கு கொண்டு கம்பன் கவிநுட்பம் அறிந்து உரையாற்றியுள்ளார். காந்திய நெறிப்படி வாழ்ந்தவர். தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். ‘தமிழ்க் கலைக் களஞ்சியம்’ உருவாக உறுதுணையாக இருந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இவரது பெயரில் ‘அரங்க சீனிவாசன் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
== விருதுகள் ==
== விருதுகள் ==
அருட்கவி
கவிக்கடல்


கவித்தென்றல்
* அருட்கவி
* கவிக்கடல்
* கவித்தென்றல்
* கவிதைச் செம்மல்
* கம்பன் வழிக் கவிஞர்
* பாரதீய வித்யா பவன், இவரது, ‘மனித தெய்வம் காந்தி காதை' நூலுக்கு ‘ராஜாஜி இலக்கிய விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது.
* இதே நூலுக்குத் தமிழக அரசின் சிறப்புப் பரிசும் கிடைத்தது.
* காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும் நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு
* ’காந்தி காதை’ நூலுக்கு கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தின் பரிசு மற்றும் பாராட்டு


பாரதீய வித்யா பவன், இவரது, ‘மனித தெய்வம் காந்தி காதை' நூலுக்கு ‘ராஜாஜி இலக்கிய விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளthu




{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil content]]
[[Category:Tamil content]]

Revision as of 00:09, 17 October 2022

அரங்க. சீனிவாசன்

அரங்க. சீனிவாசன் (அருட்கவி அரங்க. சீனிவாசன்; டாக்டர் அரங்க. சீனிவாசன்: 1920-1996) கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர். காந்தி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். ‘மனித தெய்வம் காந்தி காதை’, ‘வங்கத்துப் பரணி’ போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் ஓளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தியவரும், அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரும் அரங்க. சீனிவாசன் தான்.

பிறப்பு, கல்வி

அரங்க. சீனிவாசனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் என்ற சிற்றூர். பிழைப்புக்காக குடும்பம் பர்மா சென்றது. பர்மாவின் பெகு மாவட்டத்திலுள்ள சுவண்டி என்ற ஊரில், செப்டம்பர் 29, 1920 அன்று, அரங்கசாமி நாயுடு-மங்கம்மாள் தம்பதியினருக்கு அரங்க. சீனிவாசன் மகனாகப் பிறந்தார். இவரது தொடக்கக் கல்வி பர்மாவில் கழிந்தது. தாய் மங்கம்மாள் தேசபக்தர். சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பணியாற்றியவர். 1942-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அரங்க. சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு, நடந்தே இந்தியா வந்து சேர்ந்தார்.

தமிழகம் வந்ததும் சொந்த ஊருக்குச் சென்று வசித்தார். மாம்பழக் கவிராயரின் தலைமை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். திண்டுக்கல் ‘தோப்புச்சாமிகள்’ என்னும் பி.எஸ்.இராமானுசதாசரிடம் வைணவ இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், சம்ஸ்கிருதம், மலையாளம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் உட்பட பதினான்கு மொழிகளை அறிந்திருந்தார்.

தனி வாழ்க்கை

வறுமைச் சூழலால் விவசாயப் பணிகள், அச்சகப் பணி, அஞ்சல்துறையில் தற்காலிகப் பணி எனப் பல பணிகளை மேற்கொண்டார், அரங்க. சீனிவாசன். பாப்பம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு விஜயலட்சுமி, திருவேங்கடம், மணிமேகலை, ராணி என நான்கு மகள்கள். சில வருடங்கள் கல்கத்தாவில் பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார்.  தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ், சம்ஸ்கிருத, பிற இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவில் ஆராய்ச்சி முனைவராகப் பணியாற்றினார். சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

அரங்க. சீனிவாசன் கட்டுரை

இலக்கிய வாழ்க்கை

சிறு வயது முதலே கவிபாடும் ஆற்றல் அரங்க. சீனிவாசனுக்கு இருந்தது. தாமாகவே முயன்று மரபுப் பாக்களை முறைப்படி எழுதக் கற்றுக் கொண்டார். கவிதைகள் பலவற்றை எழுதினார். அவை, ‘சுதேசபரிபாலினி’, ‘பர்மா நாடு’, ‘பால பர்மர்’,  ‘சுதந்திரன்’, ‘ஊழியன்’ போன்ற இதழ்களில் வெளியாகின. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார்.

‘சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை' என்பது இவர் முதன் முதலில் எழுதிய நூல். "தியாக தீபம்" என்ற வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “வங்கத்துப் பரணி” என்ற நூலை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது.

அரங்க. சீனிவாசன் எழுதிய நூல்களில் ‘மனித தெய்வம் காந்தி காதை’  முக்கியமானது. ஆ. சுப்பராயலு செட்டியாரின் உறுதுணையால் இந்த நூல் வெளியானது. காந்தி வாழ்ந்த பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, பல மக்களை நேரில் கண்டு உரையாடி உருவான நூல் இது. இந்த நூல், பால காண்டம், தகுதிக் காண்டம், அறப்போர்க் காண்டம், அரசியற் காண்டம், விடுதலைக் காண்டம் என ஐந்து காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுபத்தேழு படலங்களையும் 5000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் கொண்டது. சங்க நூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தினமணி இதழில் தொடராக எழுதினார். அதனை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற இவரது நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. சுமார் 40 நூல்களை இவர் எழுதியுள்ளார். அண்ணாமலை ரெட்டியாரின் ஓளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து ’அண்ணாமலை ரெட்டியார் வரலாறு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

இதழியல் வாழ்க்கை

கொல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘ஜோதி’ மாத இதழிலும், திருச்சியிலிருந்து வெளியான ‘தொழிலரசு’ இதழிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியச் செயல்பாடுகள்

அரங்க. சீனிவாசன், வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவிதை வாசித்திருப்பதுடன், பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராய் இருந்திருக்கிறார். கம்பன் விழாக்களில் பங்கு கொண்டு கம்பன் கவிநுட்பம் அறிந்து உரையாற்றியுள்ளார். காந்திய நெறிப்படி வாழ்ந்தவர். தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். ‘தமிழ்க் கலைக் களஞ்சியம்’ உருவாக உறுதுணையாக இருந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இவரது பெயரில் ‘அரங்க சீனிவாசன் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விருதுகள்

  • அருட்கவி
  • கவிக்கடல்
  • கவித்தென்றல்
  • கவிதைச் செம்மல்
  • கம்பன் வழிக் கவிஞர்
  • பாரதீய வித்யா பவன், இவரது, ‘மனித தெய்வம் காந்தி காதை' நூலுக்கு ‘ராஜாஜி இலக்கிய விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது.
  • இதே நூலுக்குத் தமிழக அரசின் சிறப்புப் பரிசும் கிடைத்தது.
  • காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும் நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு
  • ’காந்தி காதை’ நூலுக்கு கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தின் பரிசு மற்றும் பாராட்டு




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.