உறையூர் மருத்துவன் தாமோதரனார்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 5: | Line 5: | ||
இவர் பாடிய ஐந்து பாடல்கள் அகநானூற்றிலும் (133, 257), புறநானுற்றிலும்(60, 170, 321) உள்ளன. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும், பிட்டங்கொற்றனையும் பாடியுள்ளார். | இவர் பாடிய ஐந்து பாடல்கள் அகநானூற்றிலும் (133, 257), புறநானுற்றிலும்(60, 170, 321) உள்ளன. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும், பிட்டங்கொற்றனையும் பாடியுள்ளார். | ||
===== பாடல் வழி அறியவரும் செய்திகள் ===== | ===== பாடல் வழி அறியவரும் செய்திகள் ===== | ||
* குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்: உறையூரை ஆண்டவன். குராப்பள்ளியில் உயிர் துறந்தான். பிற அரசர்களுடன் நட்பு கொண்டிருந்தான். பாண்டி வேந்தன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய | * குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்: உறையூரை ஆண்டவன். குராப்பள்ளியில் உயிர் துறந்தான். பிற அரசர்களுடன் நட்பு கொண்டிருந்தான். பாண்டி வேந்தன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியுடன் நட்பு கொண்டிருந்தான். | ||
* இருள்பிளப்பான்: உடுக்கு அடிக்கும் வேலனை இவர் 'இருபிறப்பாளன்' என்று குறிப்பிடுகிறார். எளிய மனிதனாக உள்ளபோது அவனுக்கு உள்ளது ஒரு பிறப்பு. வீட்டு விழாவில் அகத்திணைப் பாடல்களில் தலைவிக்கு முருகயரும்போது மற்றொரு பிறப்பு. இப்படி ஒருவனே இரு பிறப்பாளனாக மாறுகிறான். பார்ப்பாரை இருபிறப்பாளன் என்பது வழக்கம். பூணூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பு. பூணூல் அணிந்த பின் மறுபிறப்பு. | * இருள்பிளப்பான்: உடுக்கு அடிக்கும் வேலனை இவர் 'இருபிறப்பாளன்' என்று குறிப்பிடுகிறார். எளிய மனிதனாக உள்ளபோது அவனுக்கு உள்ளது ஒரு பிறப்பு. வீட்டு விழாவில் அகத்திணைப் பாடல்களில் தலைவிக்கு முருகயரும்போது மற்றொரு பிறப்பு. இப்படி ஒருவனே இரு பிறப்பாளனாக மாறுகிறான். பார்ப்பாரை இருபிறப்பாளன் என்பது வழக்கம். பூணூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பு. பூணூல் அணிந்த பின் மறுபிறப்பு. | ||
== பாடல்கள் == | |||
* அகநானூறு 133: பாலை ('பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது) | |||
* அகநானூறு 257: பாலை (உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது) | |||
* புறநானூறு 60 (திணை: பாடாண்; துறை: குடை மங்கலம்) | |||
* புறநானூறு 170 (திணை: வாகை; துறை: வல்லாண் முல்லை) | |||
* புறநானூறு 321 (திணை: வாகை; துறை: வல்லாண் முல்லை) | |||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
* அகநானூறு 133 | |||
<poem> | <poem> | ||
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், | |||
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை | |||
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, | |||
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, | |||
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், | |||
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் | |||
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், | |||
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு | |||
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, | |||
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று | |||
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; | |||
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' | |||
</poem> | |||
* புறநானூறு: 60 | |||
<poem> | |||
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச், | |||
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் | |||
உச்சி நின்ற உவவுமதி கண்டு, | |||
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, | |||
சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து, | |||
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல் | |||
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும் | |||
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் | |||
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன், | |||
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன், | |||
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின் | |||
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே? | |||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 11:21, 10 September 2022
உறையூர் மருத்துவன் தாமோதரனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய ஐந்து பாடல்கள் அகநானூற்றிலும், புறநானுற்றிலும் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
இயற்பெயர் தாமோதன். உறையூரில் பிறந்தார். மருத்துவர்.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடிய ஐந்து பாடல்கள் அகநானூற்றிலும் (133, 257), புறநானுற்றிலும்(60, 170, 321) உள்ளன. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும், பிட்டங்கொற்றனையும் பாடியுள்ளார்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன்: உறையூரை ஆண்டவன். குராப்பள்ளியில் உயிர் துறந்தான். பிற அரசர்களுடன் நட்பு கொண்டிருந்தான். பாண்டி வேந்தன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியுடன் நட்பு கொண்டிருந்தான்.
- இருள்பிளப்பான்: உடுக்கு அடிக்கும் வேலனை இவர் 'இருபிறப்பாளன்' என்று குறிப்பிடுகிறார். எளிய மனிதனாக உள்ளபோது அவனுக்கு உள்ளது ஒரு பிறப்பு. வீட்டு விழாவில் அகத்திணைப் பாடல்களில் தலைவிக்கு முருகயரும்போது மற்றொரு பிறப்பு. இப்படி ஒருவனே இரு பிறப்பாளனாக மாறுகிறான். பார்ப்பாரை இருபிறப்பாளன் என்பது வழக்கம். பூணூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பு. பூணூல் அணிந்த பின் மறுபிறப்பு.
பாடல்கள்
- அகநானூறு 133: பாலை ('பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது)
- அகநானூறு 257: பாலை (உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது)
- புறநானூறு 60 (திணை: பாடாண்; துறை: குடை மங்கலம்)
- புறநானூறு 170 (திணை: வாகை; துறை: வல்லாண் முல்லை)
- புறநானூறு 321 (திணை: வாகை; துறை: வல்லாண் முல்லை)
பாடல் நடை
- அகநானூறு 133
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?'
- புறநானூறு: 60
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து,
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்,
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்
- உறையூர் மருத்துவன் தாமோதரனார்: tamilvu
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.