கிருஷ்ணமூர்த்தி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 17: | Line 17: | ||
* காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு(சிறுகதைகள்) | * காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு(சிறுகதைகள்) | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* பிருஹன்னளை வாங்க | * [https://www.udumalai.com/piruhannalai.htm பிருஹன்னளை வாங்க] | ||
{{ready for review}} | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 11:03, 13 May 2022
கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: பிப்ரவரி 21, 1994) எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
கிருஷ்ணமூர்த்தி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், கணபதி சுப்ரமணியத்திற்கும், ரமாலஷ்மிக்கும் பிப்ரவரி 21, 1994-ல் மகனாகப் பிறந்தார். சேலத்திலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி கல்வி பயின்றார். கோவையில் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கயல்விழியை மார்ச் 10, 2019-ல் திருமணம் செய்து கொண்டார். ஆதிரன் என்ற மகன் உள்ளார். சென்னையிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக அசோகமித்திரன், நகுலன், சாருநிவேதிதாவைக் கூறுகிறார். கிருஷ்ணமூர்த்தியில் முதல் படைப்பு ’பிருஹன்னளை’ என்ற நாவல் 2013-ல் வெளிவந்தது.
விருதுகள்
நற்றிணை பதிப்பகம் நடத்திய ப.சிங்காரம் நினைவு நாவல்போட்டியில் "அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" என்ற நாவல் மூன்றாம் பரிசு வென்றது.
நூல்கள்
நாவல்
- பிருஹன்னளை(நாவல்)
- அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்(நாவல்)
- பாகன் (நாவல்)
சிறுகதைகள்
- சாத்தானின் சதைத் துணுக்கு(சிறுகத்தைக்ள்)
- காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு(சிறுகதைகள்)
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.