standardised

ஒலியந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 23: Line 23:
{{Standardised}}
{{Standardised}}


{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:52, 21 April 2022

ஒலியந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி[1].

இது வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு அந்தாதியாக அமையும். சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும்.

அடிக்குறிப்புகள்

  1. ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான்

    ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.