under review

சவுரிப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சவுரிப்புலவர் (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == கொங்குநாடு அவிநாசியில் கணுவக்கரை சவுரிப்புலவர் பிறந்தார். கிறுஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தமிழ்ப்ப...")
 
(Moved Category Stage markers to bottom)
Line 19: Line 19:


{{ready for review}}
{{ready for review}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:02, 17 April 2022

சவுரிப்புலவர் (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொங்குநாடு அவிநாசியில் கணுவக்கரை சவுரிப்புலவர் பிறந்தார். கிறுஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். தமிழ்ப்புலவர்களிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

மழை வருவதற்காக அறம் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார். இவர் எழுதிய பல பாடல்கள் சிதைவுற்ற நிலையில் உள்ளது.

பாடல் நடை

பங்குனியாம் திங்கள் தனில் இருபத்தைந்தில்
பரமசுகன் கவுரிபோல் பரிவுபேச
எங்கணுமாய் நிறைந்தபரன் செளித்த தாலே
எத்தனையோ சந்தோடம் இவனை நோக்கி

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.



✅Finalised Page