under review

க. நஞ்சையப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "க. நஞ்சையப் புலவர்")
 
No edit summary
Line 1: Line 1:
க. நஞ்சையப் புலவர்
க. நஞ்சையப் புலவர் தமிழ்ப்புலவர். சீட்டுக்கவிகள் முக்கியமான படைப்பு.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
கொங்கு நாடு கெளந்தப்பாடிப் புதூரில் அக்கினி வம்சத்தில் பிறந்தார். பத்தாவது வயதில் வைசூரி நோய் வந்து கண்பார்வையை இழந்தார். பெற்றோர்கள் இறந்ததால் செந்தேவன்பாளையம் பஞ்சாங்கம் சிதம்பர ஐயரிடம் வளர்ந்தார். ஐயர் இவருக்கு முதுகின் மீது எழுதி எழுத்துக்களையும், ஐந்திலக்கணம், இலக்கியம், சங்கநூல்கள், காலக்கணிதம் முதலியவற்றைக் கற்பித்தார். நாரயண கவிராயர் இவரின் மகன்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
சீட்டுக்கவிகள் பல பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார்.
 
===== பாடல் நடை =====
சீட்டுக்கவி
<poem>
மாமேவு வெண்பாக் கலித்துறை விருத்தங்கள்
வண்ணப்ர பந்தம்முதலாம்
வண்மையுள பலபிர பந்தமும் சொல்லுவோம்
வன்னியகுல பிரதாபர்
</poem>
 
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 13:00, 12 April 2022

க. நஞ்சையப் புலவர் தமிழ்ப்புலவர். சீட்டுக்கவிகள் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

கொங்கு நாடு கெளந்தப்பாடிப் புதூரில் அக்கினி வம்சத்தில் பிறந்தார். பத்தாவது வயதில் வைசூரி நோய் வந்து கண்பார்வையை இழந்தார். பெற்றோர்கள் இறந்ததால் செந்தேவன்பாளையம் பஞ்சாங்கம் சிதம்பர ஐயரிடம் வளர்ந்தார். ஐயர் இவருக்கு முதுகின் மீது எழுதி எழுத்துக்களையும், ஐந்திலக்கணம், இலக்கியம், சங்கநூல்கள், காலக்கணிதம் முதலியவற்றைக் கற்பித்தார். நாரயண கவிராயர் இவரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

சீட்டுக்கவிகள் பல பாடினார். தனிப்பாடல்கள் பல பாடினார்.

பாடல் நடை

சீட்டுக்கவி

மாமேவு வெண்பாக் கலித்துறை விருத்தங்கள்
வண்ணப்ர பந்தம்முதலாம்
வண்மையுள பலபிர பந்தமும் சொல்லுவோம்
வன்னியகுல பிரதாபர்

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.