ஆறு. இராமநாதன்: Difference between revisions
(Being created) |
(Para Added and Edited: Image Added;) |
||
Line 1: | Line 1: | ||
[[File:Aaru. Ramanathan.jpg|thumb|பேராசிரியர், முனைவர் ஆறு. இராமநாதன்]] | [[File:Aaru. Ramanathan.jpg|thumb|பேராசிரியர், முனைவர் ஆறு. இராமநாதன்]] | ||
ஆறு. இராமநாதன் (முனைவர் ஆறு. இராமநாதன்; ஆறு. ராமநாதன்; ஆறுமுகம் இராமநாதன்; ஆறுமுகம் ராமநாதன்) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1950) தமிழ்ப் பேராசிரியர். நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர். தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் | [[File:Aru ramanathan 2.jpg|thumb|ஆறு. இராமநாதன்]] | ||
ஆறு. இராமநாதன் (முனைவர் ஆறு. இராமநாதன்; ஆறு. ராமநாதன்; ஆறுமுகம் இராமநாதன்; ஆறுமுகம் ராமநாதன்) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1950) தமிழ்ப் பேராசிரியர். நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர். தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் உள்படப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய ஆய்வு நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார். | |||
== பிறப்பு, கல்வி == | |||
ஆறு. இராமநாதன், சிதம்பரம் வட்டம் வீராணம் அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஆறுமுகம் - சீதாலட்சுமி இணையருக்கு, ஆகஸ்ட் 3, 1950 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை மஞ்சக்கொல்லையில் படித்தார். கல்லூரிக் கல்வியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்றார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ‘நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். | |||
== தனி வாழ்க்கை == | |||
ஆறு. இராமநாதன், மணமானவர். மனைவி: பவளக்கொடி. மகன்: அருணன். மகள்: எழிலரசி. | |||
== கல்விப் பணிகள் == | |||
ஆறு. இராமநாதன், கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக் கல்லூரியில், தமிழ்த் துறையில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், பேராசிரியர் தொடங்கி நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர், மொழிப்புலத் தலைவர், அஞ்சல்வழிக் கல்வி நிறுவன இயக்குநர், பதிப்புத்துறை இயக்குநர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
ஆறு. இராமநாதன், நடவு, வையம் போன்ற இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். ‘வெளி வந்த குமுறல்’ என்பது ஆறு. இராமநாதன், எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதழ்களில் இலக்கியம், ஆய்வு, நாட்டுப்புறவியல் சார்ந்து பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார். ஆறு. இராமநாதன், 35-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். | |||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:57, 9 February 2024
ஆறு. இராமநாதன் (முனைவர் ஆறு. இராமநாதன்; ஆறு. ராமநாதன்; ஆறுமுகம் இராமநாதன்; ஆறுமுகம் ராமநாதன்) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1950) தமிழ்ப் பேராசிரியர். நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர். தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் உள்படப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய ஆய்வு நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
ஆறு. இராமநாதன், சிதம்பரம் வட்டம் வீராணம் அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஆறுமுகம் - சீதாலட்சுமி இணையருக்கு, ஆகஸ்ட் 3, 1950 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை மஞ்சக்கொல்லையில் படித்தார். கல்லூரிக் கல்வியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்றார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ‘நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஆறு. இராமநாதன், மணமானவர். மனைவி: பவளக்கொடி. மகன்: அருணன். மகள்: எழிலரசி.
கல்விப் பணிகள்
ஆறு. இராமநாதன், கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக் கல்லூரியில், தமிழ்த் துறையில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், பேராசிரியர் தொடங்கி நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர், மொழிப்புலத் தலைவர், அஞ்சல்வழிக் கல்வி நிறுவன இயக்குநர், பதிப்புத்துறை இயக்குநர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
ஆறு. இராமநாதன், நடவு, வையம் போன்ற இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். ‘வெளி வந்த குமுறல்’ என்பது ஆறு. இராமநாதன், எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதழ்களில் இலக்கியம், ஆய்வு, நாட்டுப்புறவியல் சார்ந்து பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார். ஆறு. இராமநாதன், 35-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.