நிர்மால்யா: Difference between revisions
(Created page with "{{Being created}}") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
நிர்மால்யா (மணி) () மொழிபெயர்ப்பாளர். மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். | |||
== வாழ்க்கைக் குறிப்பு == | |||
நிர்மால்யாவின் இயற்பெயர் மணி. நிர்மால்யா ஊட்டியில் சாமி, லஷ்மியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் பூர்வீகம் கேரளாவின் பாலக்காடு. உடன்பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி. ஊட்டி புனித சூசையப்பர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். | |||
== தனிவாழ்க்கை == | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
நிர்மால்யாவின் கவிதைகள் தீபம் இதழில் வெளிவந்தது. தாமரை, சுட்டி, சுபமங்களா, தீபம் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார். பிரம்மராஜனை இலக்கிய ஆதர்சமாகக் குறிப்பிடுகிறார். ஆரம்ப காலத்தில் இடதுசாரி பார்வை கொண்டவராக இருந்ததால் மனவாசி இதழுக்கு சச்சிதானந்தனின் கவிதைகளை மொழிபெயர்த்தார். பிரம்மராஜனின் தூண்டுதலால் சச்சிதானந்தனின் பிற கவிதைகளை வாசித்து அவற்றையும் மொழிபெயர்த்தார். | |||
== இலக்கிய இடம் == | |||
நவீன மலையாளப் படைப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். சாரா ஜோசஃபின் ஆலாஹாவின் பெண் மக்கள் என்ற நாவலை சாகித்ய அகாதமிக்காக மொழிபெயர்த்தார். கமலாதாஸின் சிறுகதைகளை சந்தன மரங்கள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். சச்சிதானந்தன் கவிதைகளை ”சரீரம் ஒரு நகரம்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். | |||
== நூல் பட்டியல் == | |||
* ஆலாஹாவின் பெண் மக்கள் (சாரா ஜோசஃப்) (நாவல்) | |||
* சந்தன மரங்கள் (கமலாதாஸ்) (சிறுகதை) | |||
* சரீரம் ஒரு நகரம் (சச்சிதானந்தன்) (கவிதை) | |||
* இரு திரைக்காவியங்கள் (எம்.டி. வாசுதேவன் நாயர்) | |||
* கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன்காளி (வாழ்க்கை வரலாறு) | |||
== உசாத்துணை == | |||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] |
Revision as of 15:38, 30 January 2024
நிர்மால்யா (மணி) () மொழிபெயர்ப்பாளர். மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
நிர்மால்யாவின் இயற்பெயர் மணி. நிர்மால்யா ஊட்டியில் சாமி, லஷ்மியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் பூர்வீகம் கேரளாவின் பாலக்காடு. உடன்பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள், ஒரு தங்கை, ஒரு தம்பி. ஊட்டி புனித சூசையப்பர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
நிர்மால்யாவின் கவிதைகள் தீபம் இதழில் வெளிவந்தது. தாமரை, சுட்டி, சுபமங்களா, தீபம் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார். பிரம்மராஜனை இலக்கிய ஆதர்சமாகக் குறிப்பிடுகிறார். ஆரம்ப காலத்தில் இடதுசாரி பார்வை கொண்டவராக இருந்ததால் மனவாசி இதழுக்கு சச்சிதானந்தனின் கவிதைகளை மொழிபெயர்த்தார். பிரம்மராஜனின் தூண்டுதலால் சச்சிதானந்தனின் பிற கவிதைகளை வாசித்து அவற்றையும் மொழிபெயர்த்தார்.
இலக்கிய இடம்
நவீன மலையாளப் படைப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். சாரா ஜோசஃபின் ஆலாஹாவின் பெண் மக்கள் என்ற நாவலை சாகித்ய அகாதமிக்காக மொழிபெயர்த்தார். கமலாதாஸின் சிறுகதைகளை சந்தன மரங்கள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். சச்சிதானந்தன் கவிதைகளை ”சரீரம் ஒரு நகரம்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.
நூல் பட்டியல்
- ஆலாஹாவின் பெண் மக்கள் (சாரா ஜோசஃப்) (நாவல்)
- சந்தன மரங்கள் (கமலாதாஸ்) (சிறுகதை)
- சரீரம் ஒரு நகரம் (சச்சிதானந்தன்) (கவிதை)
- இரு திரைக்காவியங்கள் (எம்.டி. வாசுதேவன் நாயர்)
- கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன்காளி (வாழ்க்கை வரலாறு)
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.