ச.வே.சுப்ரமணியன்: Difference between revisions
No edit summary |
|||
Line 4: | Line 4: | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ச.வே.சுப்ரமணியன் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி ஆகியோருக்குப் பிறந்தவர். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950-53 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார். | ச.வே.சுப்ரமணியன் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி ஆகியோருக்குப் பிறந்தவர். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950-53 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார். | ||
[[File:ச.வே.சுப்ரமணியம் தமிழூர்.jpg|thumb|ச.வே.சுப்ரமணியம் தமிழூர்]] | |||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
1953-56 காலப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார். | 1953-56 காலப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார். | ||
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் | == இலக்கிய வாழ்க்கை == | ||
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த ச.வே.சுப்ரமணியன் கம்பராமாயணம் பற்றிய ஆய்வு நூல்களையும் இலக்கண ஆய்வுகளாஇயும் வெளியிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கி குன்றக்குடி ஆதீன நிர்வாகத்திற்கு அளித்தார். இவருடைய வழிகாட்டலில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழில் 165 நூல்களும் ஆங்கிலத்தில் 9 நூல்களும் மலையாளத்தில் ஒரு நூலும் எழுதியுள்ளார். | |||
மாணவர்கள் தமிழ்பயிலவேண்டும் என்னும் நோக்கத்துடன் நெல்லை அருகே பல ஏக்கர் நிலம் வாங்கி அங்கே தமிழூர் என்னும் சிறுநகரை உருவாக்கினார். | |||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
Line 79: | Line 83: | ||
# சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (மலையாளம்) 1966 | # சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (மலையாளம்) 1966 | ||
== உசாத்துணை == | |||
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11389 | http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11389 | ||
http://muelangovan.blogspot.com/2008/07/blog-post_16.html | http://muelangovan.blogspot.com/2008/07/blog-post_16.html | ||
https://minnambalam.com/public/2017/01/13/1484291354 |
Revision as of 17:05, 12 March 2022
ச.வே.சுப்ரமணியன் ( ) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். கல்வியாளர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
பிறப்பு, கல்வி
ச.வே.சுப்ரமணியன் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி ஆகியோருக்குப் பிறந்தவர். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950-53 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார்.
தனிவாழ்க்கை
1953-56 காலப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த ச.வே.சுப்ரமணியன் கம்பராமாயணம் பற்றிய ஆய்வு நூல்களையும் இலக்கண ஆய்வுகளாஇயும் வெளியிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கி குன்றக்குடி ஆதீன நிர்வாகத்திற்கு அளித்தார். இவருடைய வழிகாட்டலில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழில் 165 நூல்களும் ஆங்கிலத்தில் 9 நூல்களும் மலையாளத்தில் ஒரு நூலும் எழுதியுள்ளார்.
மாணவர்கள் தமிழ்பயிலவேண்டும் என்னும் நோக்கத்துடன் நெல்லை அருகே பல ஏக்கர் நிலம் வாங்கி அங்கே தமிழூர் என்னும் சிறுநகரை உருவாக்கினார்.
விருதுகள்
- இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு
- கம்பன் விருது
- கி. ஆ. பெ. விசுவநாதம் விருது
நூல்கள்
- இலக்கிய நினைவுகள் 1964
- சிலம்பின் சில பரல்கள் 1972
- இலக்கியக் கனவுகள் 1972
- மாந்தர் சிறப்பு 1974
- ஒன்று நன்று 1976
- அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
- இலக்கிய உணர்வுகள் 1978
- கம்பன் கற்பனை 1978
- காப்பியப் புனைதிறன் 1979
- கம்பனும் உலகியல் அறிவும் 1981
- கம்பன் இலக்கிய உத்திகள் 1982
- கம்பன் கவித்திறன் 2004
- இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
- இலக்கிய வகையும் வடிவும் 1984
- தமிழ் இலக்கிய வரலாறு 1999
- சிலப்பதிகாரம் மூலம் 2001
- சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001
- சிலம்பும் சிந்தாமணியும் 1977
- திராவிட மொழி இலக்கியங்கள் 1984
- இளங்கோவும் கம்பனும் 1986
- தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998
- தமிழில் விடுகதைகள் 1975
- தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003
- காந்தி கண்ட மனிதன் 1969
- பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982
- நல்வாழ்க்கை 1992
- மனிதம் 1995
- மனமும் உயிரும் 1996
- உடல் உள்ளம் உயிர் 2004
- தமிழர் வாழ்வில் தாவரம் 1993
- கூவநூல் 1980
- சிலப்பதிகாரம் தெளிவுரை 1998
- சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993
- தொல்காப்பியம் தெளிவுரை 1998
- சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001
- திருக்குறள் நயவுரை 2001
- திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002
- சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை 2002
- கானல்வரி உரை 2002
- பத்துப்பாட்டு உரை 2002
- இலக்கணத்தொகை எழுத்து 1967
- இலக்கணத்தொகை சொல் 1970
- இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978
- வீரசோழியம் குறிப்புரையுடன் 1977
- தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978
- குவலயானந்தம் சந்திரலோகம் 1979
- பிரபந்த தீபம் 1980
- தொல்காப்பியப் பதிப்புகள் 1992
- மொழிக்கட்டுரைகள் 1974
- சங்க இலக்கியம் 2006
- மெய்யப்பன் தமிழகராதி 2006
- தமிழ் இலக்கண நூல்கள் 2007
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007
- பன்னிரு திருமுறைகள் 2007
- Descriptive Grammar of Chilappathikaram 1975
- Grammar of Akananuru 1972
- Studies in Tamil Language and Literature 1973
- Studies in Tamilology 1982
- Tolkappiyam in English 2004
- சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (மலையாளம்) 1966
உசாத்துணை
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11389