மீரா (கவிஞர்): Difference between revisions
(Created page with "மீரா: தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர். தமிழாசிரியர். சிவகங்கையில் இருந்து நூல்களை வெளியிட்ட அன்னம்- அகரம் பதிப்பகம் தமிழ்நவீன இலக்கி...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
மீரா: தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர். தமிழாசிரியர். சிவகங்கையில் இருந்து நூல்களை வெளியிட்ட அன்னம்- அகரம் பதிப்பகம் தமிழ்நவீன இலக்கியத்தில் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது. | மீரா: தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர். தமிழாசிரியர். சிவகங்கையில் இருந்து நூல்களை வெளியிட்ட அன்னம்- அகரம் பதிப்பகம் தமிழ்நவீன இலக்கியத்தில் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது. | ||
பிறப்பு ,கல்வி | == பிறப்பு ,கல்வி == | ||
கவிஞர் மீராவின் இயற்பெயர் மீ.ராஜேந்திரன். சிவகங்கையில் 10 அக்டோபர்1938-ல் எஸ். மீனாட்சிசுந்தரம்- இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவருடைய உடன் பிறந்த தம்பி மீ.மனோகரன் வரலாற்றாய்வாளர். சிவகங்கையில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.படித்தார். அங்கே கவிஞர் [[அபி]] , [[பா.செயப்பிரகாசம்]] , [[நா.காமராசன்]] போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார். | |||
== தனிவாழ்க்கை == | |||
மீரா சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் தொழிற்சங்கமான மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். போராட்டம் நடத்தியதனால் கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அப்போதுதான் அன்னம் பதிப்பகத்தை தொடங்கினார். தன் நண்பர் அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை முதலில் வெளியிட்டார். | |||
மீரா இரா.சுசீலாவை 10.செப்டெம்பர்1964 ல் மணந்தார். கண்மணி, செல்மா, கதிர் என மூன்று வாரிசுகள். கதிர் மீரா நடத்திய அன்னம் -அகரம் பதிப்பகத்தை தொடர்ந்து நடத்துகிறார் | |||
== பதிப்பு == | |||
== இதழியல் == | |||
மீரா இரண்டு இலக்கிய இதழ்களை நடத்தினார் | |||
* கவி | |||
* அன்னம் விடு தூது | |||
== விருதுகள் == | |||
* கவிக்கோ விருது | |||
* கவிஞர் சிற்பி அறக்கட்டளை வாழ்நாள் சாதனையாளர் விருது | |||
== மறைவு == | |||
1.செப்டெம்பர் 2002 ல் மறைந்தார். | |||
== இணைப்புகள் == | |||
[https://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-66-235723 மீராவின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் இணைய நூலகம்] | |||
== உசாத்துணை == | |||
* [http://kavignarmeera.blogspot.com/ கவிஞர் மீரா இணையப்பக்கம்] | |||
* [http://kavignarmeera.blogspot.com/2011/04/blog-post_26.html மீரா மனைவி பேட்டி] |
Revision as of 09:10, 10 March 2022
மீரா: தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர். தமிழாசிரியர். சிவகங்கையில் இருந்து நூல்களை வெளியிட்ட அன்னம்- அகரம் பதிப்பகம் தமிழ்நவீன இலக்கியத்தில் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது.
பிறப்பு ,கல்வி
கவிஞர் மீராவின் இயற்பெயர் மீ.ராஜேந்திரன். சிவகங்கையில் 10 அக்டோபர்1938-ல் எஸ். மீனாட்சிசுந்தரம்- இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவருடைய உடன் பிறந்த தம்பி மீ.மனோகரன் வரலாற்றாய்வாளர். சிவகங்கையில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.படித்தார். அங்கே கவிஞர் அபி , பா.செயப்பிரகாசம் , நா.காமராசன் போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார்.
தனிவாழ்க்கை
மீரா சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் தொழிற்சங்கமான மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். போராட்டம் நடத்தியதனால் கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அப்போதுதான் அன்னம் பதிப்பகத்தை தொடங்கினார். தன் நண்பர் அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை முதலில் வெளியிட்டார்.
மீரா இரா.சுசீலாவை 10.செப்டெம்பர்1964 ல் மணந்தார். கண்மணி, செல்மா, கதிர் என மூன்று வாரிசுகள். கதிர் மீரா நடத்திய அன்னம் -அகரம் பதிப்பகத்தை தொடர்ந்து நடத்துகிறார்
பதிப்பு
இதழியல்
மீரா இரண்டு இலக்கிய இதழ்களை நடத்தினார்
- கவி
- அன்னம் விடு தூது
விருதுகள்
- கவிக்கோ விருது
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வாழ்நாள் சாதனையாளர் விருது
மறைவு
1.செப்டெம்பர் 2002 ல் மறைந்தார்.
இணைப்புகள்
மீராவின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் இணைய நூலகம்