being created

ஜெயன் கோபாலகிருஷ்ணன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with " {{Being created}} Category:Tamil Content")
 
No edit summary
Line 1: Line 1:
ஜெயன் கோபாலகிருஷ்ணன் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஜெயன் கோபாலகிருஷ்ணன் குமரி மாவட்டம்  முருங்கவிளை எனும் ஊரில் பிறந்தார். பணி நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தெ.தி.இந்துகல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார்.
== இலக்கிய வாழ்க்கை ==
ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதைத்தொகுப்பு ”நின்றெரியும் சுடர்” யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது. யாவரும், வனம், கனலி, பதாகை ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
== நூல்கள் ==
===== சிறுகதைத்தொகுப்பு =====
* நின்றெரியும் சுடர்
== இணைப்புகள் ==




{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:57, 18 December 2023

ஜெயன் கோபாலகிருஷ்ணன் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெயன் கோபாலகிருஷ்ணன் குமரி மாவட்டம் முருங்கவிளை எனும் ஊரில் பிறந்தார். பணி நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தெ.தி.இந்துகல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதைத்தொகுப்பு ”நின்றெரியும் சுடர்” யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது. யாவரும், வனம், கனலி, பதாகை ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

நூல்கள்

சிறுகதைத்தொகுப்பு
  • நின்றெரியும் சுடர்

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.