கு. மீனாட்சிசுந்தர முதலியார்: Difference between revisions
From Tamil Wiki
mNo edit summary |
(Standardised) |
||
Line 1: | Line 1: | ||
கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, | கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-ற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். | ||
== பிறப்பு == | |||
கு. மீனாட்சிசுந்தர முதலியார் தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் மேலாளராக பணியாற்றினார். | |||
== நூல்கள் பட்டியல் == | |||
===== அந்தாதி ===== | |||
* நித்தியகவி பலசவந்தாதி | * நித்தியகவி பலசவந்தாதி | ||
===== மாலை ===== | |||
* காலங்களுக்குரிய தோத்திரமாலை | * காலங்களுக்குரிய தோத்திரமாலை | ||
Line 23: | Line 18: | ||
* திருவுடையாள் மாலை | * திருவுடையாள் மாலை | ||
===== வெண்பா ===== | |||
* சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா | * சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா | ||
Line 29: | Line 24: | ||
* தத்துவக்கலி வெண்பா | * தத்துவக்கலி வெண்பா | ||
===== பிரகரணம் ===== | |||
* சத்தப்பிரகரணம் | * சத்தப்பிரகரணம் | ||
Line 47: | Line 42: | ||
====== வினாவுத்தரம் ====== | ====== வினாவுத்தரம் ====== | ||
* | * அட்ட நாகபந்தம் | ||
* | * உபய நாகபந்தம் | ||
* | * ஏகநாகபந்தம் | ||
* | * கோமுத்திரிகாபந்தம் | ||
* | * இரதபந்தம் | ||
* | * மாலைமாற்று | ||
===== உரைநடை ===== | ===== உரைநடை ===== | ||
Line 66: | Line 61: | ||
===== கலித்துறை ===== | ===== கலித்துறை ===== | ||
மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை | |||
* மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை | |||
===== பிற ===== | ===== பிற ===== | ||
உசாத்துணை | * இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம் | ||
== உசாத்துணை == | |||
[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை இராமசாமிப் புலவர், சு. அ] | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை இராமசாமிப் புலவர், சு. அ] | ||
[[Category:Ready for Review]] | [[Category:Ready for Review]] |
Revision as of 09:34, 10 March 2022
கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-ற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.
பிறப்பு
கு. மீனாட்சிசுந்தர முதலியார் தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் மேலாளராக பணியாற்றினார்.
நூல்கள் பட்டியல்
அந்தாதி
- நித்தியகவி பலசவந்தாதி
மாலை
- காலங்களுக்குரிய தோத்திரமாலை
- அக்காவர்க்கப் பலசந்த மாலை
- கழுராசலமாலை
- சங்கரசித்தி விநாயகர்மாலை
- திருவுடையாள் மாலை
வெண்பா
- சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா
- மும்மண்டல வெண்பா
- தத்துவக்கலி வெண்பா
பிரகரணம்
- சத்தப்பிரகரணம்
சித்திரக்கவி
- கசபந்தம்
- புட்பமாலிகா பந்தம்
- கட்க பந்தம்
- கமலபந்தம்
அன்னபந்தம்
- கொம்பில்லா வெண்பா
- அஸ்வபாதபத்தம்
வினாவுத்தரம்
- அட்ட நாகபந்தம்
- உபய நாகபந்தம்
- ஏகநாகபந்தம்
- கோமுத்திரிகாபந்தம்
- இரதபந்தம்
- மாலைமாற்று
உரைநடை
- பிரபோத சக்திரோதய உரைநடை
- வேதாந்த சூடாமணி உரைநடை
பஜனைப்பாட்டு
- மாமனாகவந்து வழக்குரைத்த லீலைப்பசனைமெட்டு
- விருத்த குமாரபாவரான லீலைப்பசனைமெட்டு
- சிறுத்தொண்டர் பசனை மெட்டு
கலித்துறை
- மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை
பிற
- இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம்