under review

கு. மீனாட்சிசுந்தர முதலியார்

From Tamil Wiki

To read the article in English: K. Meenakshisundara Mudaliar. ‎


கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு, சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.

பிறப்பு

கு. மீனாட்சிசுந்தர முதலியார் தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் மேலாளராக பணியாற்றினார்.

நூல்கள் பட்டியல்

அந்தாதி
  • நித்தியகவி பலசவந்தாதி
மாலை
  • காலங்களுக்குரிய தோத்திரமாலை
  • அக்காவர்க்கப் பலசந்த மாலை
  • கழுராசலமாலை
  • சங்கரசித்தி விநாயகர்மாலை
  • திருவுடையாள் மாலை
வெண்பா
  • சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா
  • மும்மண்டல வெண்பா
  • தத்துவக்கலி வெண்பா
பிரகரணம்
  • சத்தப்பிரகரணம்
சித்திரக்கவி
  • கசபந்தம்
  • புட்பமாலிகா பந்தம்
  • கட்க பந்தம்
  • கமலபந்தம்
அன்னபந்தம்
  • கொம்பில்லா வெண்பா
  • அஸ்வபாதபத்தம்
வினாவுத்தரம்
  • அட்ட நாகபந்தம்
  • உபய நாகபந்தம்
  • ஏகநாகபந்தம்
  • கோமுத்திரிகாபந்தம்
  • இரதபந்தம்
  • மாலைமாற்று
உரைநடை
  • பிரபோத சக்திரோதய உரைநடை
  • வேதாந்த சூடாமணி உரைநடை
பஜனைப்பாட்டு
  • மாமனாகவந்து வழக்குரைத்த லீலைப்பசனைமெட்டு
  • விருத்த குமாரபாவரான லீலைப்பசனைமெட்டு
  • சிறுத்தொண்டர் பசனை மெட்டு
கலித்துறை
  • மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை
பிற
  • இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம்

உசாத்துணை


✅Finalised Page