வேங்கடலட்சுமி: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "வேங்கடலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். வாழ்க்கை வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர், மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவர் நாவலுக்கு தி.ஜ.ரங்கநாதன...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
வேங்கடலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். | வேங்கடலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். | ||
வாழ்க்கை | == வாழ்க்கை == | ||
வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர், மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவர் நாவலுக்கு தி.ஜ.ரங்கநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். நாவலை வெளியிட வி.குப்புசாமி உதவியிருக்கிறார் | |||
== நாவல்கள் == | |||
* தங்கம்மாள் 1944 | |||
== உசாத்துணை == | |||
* [https://books.google.co.in/books?id=25dQDwAAQBAJ&pg=PT7&lpg=PT7&dq=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&source=bl&ots=TP8iYxtDX9&sig=ACfU3U3mteVfjrmYqduYxnCHRRmJ_HjTTA&hl=en&sa=X&ved=2ahUKEwil8_KatpH2AhW0SGwGHe3TCc4Q6AF6BAgLEAM#v=onepage&q=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF&f=false விடுதலைக்கு முந்தைய பெண் நாவலாசிரியர்கள்- பழனியப்பன்] |
Revision as of 11:12, 22 February 2022
வேங்கடலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்.
வாழ்க்கை
வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர், மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவர் நாவலுக்கு தி.ஜ.ரங்கநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். நாவலை வெளியிட வி.குப்புசாமி உதவியிருக்கிறார்
நாவல்கள்
- தங்கம்மாள் 1944